9 கருத்துரைகள்
  1. good attitude, உணவு இல்லாதவங்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து அவர்கள் பசியாற வைப்பது மிகப்பெரும் ஆனந்தம் சகோ..

    முடிவு வரிகள் சரியே...!

    ReplyDelete
  2. ரொம்ப சந்தோசம் சகோதரரே..
    உடனுக்குடன் படித்து , பின்னூட்டம் அளித்து உற்சாகப் படுத்துவதற்கு நன்றி!

    ReplyDelete
  3. மனம் நிறைந்து வழிந்து பயனடைந்தோர் பக்கம் நின்று உங்கள் குடும்பத்தினரை வணங்குகிறேன்.

    வேறெங்கிருந்து வந்திருக்கப் போகிறது உங்கள் மகளுக்கு இந்த நற்பண்பு உங்கள் இருவரையும் தவிர்த்து?

    இப்போது உங்கள் பக்கத்தின் நிறம் அழகாக அமைந்துவிட்டது-படிக்க இடையூறின்றி.

    ReplyDelete
  4. கடற்கரையின் சிறு மணல் துகள் நாங்கள் ... கடக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் ஏராளம் ஏராளம் ...
    நெகிழ்வும் மகிழ்வும் அளித்தன தங்கள் வார்த்தைகள்... எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி ஜி!
    வலைதள அமைப்பின் முழு பெருமையும் அருமை மகன் சிபிகுமாரை சாரும்.

    ReplyDelete
  5. படிக்கும்போதே மன நிறைவை கொடுத்தது. முதலில் உங்க மகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதா, அல்லது அவரை பெற்ற உங்க இருவருக்குமா... இல்லை உங்க மாமியாருக்கா?,,
    மொத்த குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.

    நேற்றுதான், வரப்போகும் எனது பிறந்த நாளைக்கு இப்படி ஏதாவது செய்ய வேண்டுமென்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.இன்று உங்களின் பதிவை படித்த பின்பு நிச்சயமா செய்தாக வேண்டுமென தோன்றுகிறது.

    ReplyDelete
  6. 'நிலா மகள்'... பெயர் அழகாக இருக்கிற‌து!

    ReplyDelete
  7. முதல் வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கும் எனது மகிழ்வும் நன்றியும் பிரியா...
    அடி மண்ணில் காய்ந்து கிடக்கும் அருகம் வேர் , சிறு மழைக்கும் சிலிர்த்துக் கிளம்பிடுமே தளிராக...
    அதுபோல, ஏதேனும் செய்யலாமென்ற தங்கள் எண்ணத்தை மேம்படுத்துமாறு இப் பதிவின் வாசிப்பில் ஏதேனும் ஒரு கணம் துண்டியிருந்தால் ,
    அது போற்றுதலுக்குரியது... உங்க வலைதளம் பார்த்தேன்... பெரிய ஆள்தான்... ம்ம்ம் ... சந்தோசம்!

    ReplyDelete
  8. மனப்பூர்வமாய் வழிமொழிகிறேன்.. ஏனெனில் அதில் கிட்டும் ஆனந்தம் எந்தக் குறைபாடும் இல்லாதது..

    ReplyDelete
  9. மிக்க நன்றி சகோதரரே... தொடர்ந்த பினுட்டங்களினால் உற்சாகமடைகிறேன்

    ReplyDelete