4 கருத்துரைகள்
  1. வணக்கம்

    படித்த போது படிக்க வேண்டும் என்ற அவா எங்களுக்கும் வருகிறது படித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி ..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாய் போற்றப்படும் இந்தக் கதையை உங்கள் வாசிப்பினுடே நினைவுகூர்தல் இரட்டை மகிழ்ச்சி. ஏழ்மை ,இறைவனின் குரூரமான விளையாட்டு என்று தோன்றுகிறது. பல உன்னத படைப்புகள், இல்லாமையின் உப்புக்கண்ணீர் கொண்டே எழுதப்பட்டது . எழுதப்படும் .

    ReplyDelete
  3. ஈகைக்கு வயது தடையில்லை... மனதும் தடையில்லாமல் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  4. ஒரு நல்ல கதையின் விமர்சனம் அருமை...

    ReplyDelete