20 கருத்துரைகள்
  1. அருமையான கவிதை.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு சகோ... காதலர் தின ஸ்பெஷல் நன்றாக இருக்கிறது....

    ReplyDelete
  3. ரொம்ப வருசத்துக்கு முன்பு இந்த புத்தகத்தை படித்த ஞாபகம் போலவே இருக்கு...
    தொகுப்பின் முதல் கவிதை இப்படி தொடங்குமா மேடம்...

    "காதல் சாளரம்
    திறந்தேன் -
    கடவுள் தெரிந்தார் "

    காதலர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. காதலை எப்படி யார் மொழிபெயர்த்தாலும் அழகுதான்.உங்களுக்கும் என் காதல் வாழ்த்துகள் நிலா !

    ReplyDelete
  5. கவிதைத்தீயில் விழுந்துவிட்ட விட்டில் நான். கவிதைச் சாகரத்துக்குள் ஈர்க்கும் காதல் வரிகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள் நிலாமகள்.

    ReplyDelete
  6. உங்களுக்கு என் இன்றைய பதிவில் விருதினை அளித்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  7. காதல் சாகரம், வற்றவே வற்றாது , காதல் கவிதையின் வீச்சும் பரப்பும் அத்தகையன. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. காதல் சாகரம், வற்றவே வற்றாது , காதல் கவிதையின் வீச்சும் பரப்பும் அத்தகையன. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. எனக்கு கிடைத்த "Liebster Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
    http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html

    ReplyDelete
  10. நான் வெறும் ஓட்டை மூங்கில்
    காற்றும் நீ
    வாயும் நீ
    விரலும் நீ.


    அருமை!

    ReplyDelete
  11. காதலர் தினத்தில் காதல் கவிதைகளோ தோழி?

    வாழ்த்துக்களாலும் விருதுகளாலும் மகிழ்வுகளாலும் நிறையட்டும் வாழ்வு.

    ReplyDelete
  12. நல்ல கவிதைகள் .நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நல்ல முத்து மாலை. அனுபவித்தேன்.

    ReplyDelete
  14. *விளக்காக எரித்தல்
    விட்டிலாக எரிதல்
    வேறென்ன இருக்கிறது
    காதலில்?//நல்ல கவிதைகள்

    ReplyDelete
  15. அருமையான கவிதைகளை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மின்மினிகளாய் மின்னும் அழகான வரிகள்..
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  17. வணக்கம் எனக்கு கிடைத்த versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  18. 80களில் ரெஹ்மானைப் படித்ததுண்டு. அவரின்

    உன் கண்கள்
    மீன்வலையா?
    கொசுவலையா?

    என்னை ஆச்சர்யப் படுத்தியதுண்டு.

    இப்போது அவர் வேதங்களையும் ஆன்மீக சித்தாந்தங்களையும் படித்து வருகிறார். அவற்றின் தெறிப்பு எல்லாக் கண்ணிகளிலும் இருப்பதாய் உணர்கிறேன் நிலா.

    பகிர்வுக்கு நன்றி.

    தொடர்ந்து படித்து வருகிறேன் உங்கள் இடுகைகளை. சூழல் காரணமாக உடனடியாக என் பின்னூட்டங்களை இடமுடிவதில்லை.தவறாக எண்ண வேண்டாம்.

    ReplyDelete
  19. /*நீ காற்று நான் சுடர்
    என்னை
    எரிப்பதும் நீதான்
    அணைப்பதும் நீதான்."/

    இது ஒரு வைர‌ம்.
    ஜொலிக்கும் விஷம்.

    ReplyDelete
  20. உன்னைக் காதலித்த இதயத்தை
    உன்
    நிணைவுகளால் தண்டிக்கிறேன்,

    ReplyDelete