13 கருத்துரைகள்
  1. அருமை..ஆரண்ய விலாஸத்திலும் வாசலில் வேப்ப மரம் இருக்கிறது..ஆனால் அது மலை வேம்பு? மலை வேம்பு, சாதாரண வேம்பிலிருந்து எங்ஙனம் மாறுபட்டது?இதற்கும் அது போல் மருத்துவ குணம் உண்டா..
    அறிந்து கொள்ளும் ஆவலில்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  2. அம்மாடியோவ்...அசந்து போனேன் வேம்பின் நிழலொத்த உங்கள் அக்கறையான பதிவால். அதென்ன கடைசியில அப்படி கேட்டுட்டிங்க.சிறு வயது விளையாட்டெல்லாம் வேப்பமரத்தை சுற்றித்தான்.வேப்பமரத்தை பற்றி ஐந்தாவதில் படித்த பாட்டு கூட இன்னும் நினைவில் இருக்கிறது.நேர்ல இல்லாம தப்பிச்சுட்டிங்க... இல்லேனா பாடியே உங்களை வேப்ப மரத்தில ஏத்தியிருப்பேன் :)

    ReplyDelete
  3. வேப்ப மரத்துக்குக் கீழ் அமர்ந்தாலே நோய் தீரும் என்பார்கள்.மொத்தமும் மருத்துவகுணம்.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  4. வேம்பின் பயனை அறிந்த பதிவு
    அசத்தல்

    ReplyDelete
  5. வேப்ப மரத்துக்குக் கீழ் அமர்ந்தாலே நோய் தீரும் என்பார்கள்.மொத்தமும் மருத்துவகுணம்.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. எங்கள் வீட்டைச் சுற்றியும் வேப்ப மரங்கள் இருக்கிறது. அதுவும் மலை வேம்பு தான். கொத்து கொத்தாய் இப்போது காய்கள் வந்துள்ளன.
    வேப்ப மரக் காற்று ஆனந்தம் அல்லவா!

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  7. அம்மா வைத்துத் தரும் வேப்பம்பூ ரசமும், பண்டிகை நாட்களில் செய்யும் வேப்பம்பூ பச்சடியும் நினைவுக்கு வந்து விட்டது சகோ.... வேம்புக்கு எத்தனை எத்தனை நற்குணங்கள்.....

    ReplyDelete
  8. @ஆர்.ஆர்.ஆர்....
    தேடித் தேடி அறிந்த‌வ‌ற்றை ஒரு ப‌திவாக்கி உள்ளேன். மிக்க‌ ந‌ன்றி ... தேடிக் க‌ண்ட‌டைய‌ வைத்த‌மைக்கு.

    ReplyDelete
  9. @மிருணா...
    மிக்க‌ ம‌கிழ்ச்சி தோழி. முருங்கை ம‌ர‌த்தில் ஏற்றினால் தான் விப‌ரீத‌ம்(!) மேலும் மேலும் வேம்பைப் ப‌ற்றி அறிய‌ நேர்வ‌தால் ம‌ற்றொரு ப‌திவிட‌ எண்ணுகிறேன். (த‌ங்க‌ளைப் போன்றோரின் உற்சாக‌ப்ப‌டுத்த‌ல் த‌ரும் தெம்பில்)அந்த‌ப் பாட்டை ஆடியோ ரெக்கார்ட் செய்து த‌ங்க‌ள் வ‌லைப்பூவில் ப‌திவிட‌லாமே... வ‌ரும் ச‌ந்த‌தியின‌ர்க்கு ப‌ய‌னாகும‌ல்ல‌வா!

    ReplyDelete
  10. @ச‌ண்முக‌வேல் ஐயா...
    @இராஜ‌கோபால‌ன் ஐயா...
    @போளூர் த‌யாநிதி ஐயா...


    த‌ங்க‌ள் வ‌ருகை என‌க்கு உற்சாக‌ம‌ளிக்கிற‌து... ந‌ன்றி!

    ReplyDelete
  11. கோவை2டெல்லி...
    ந‌ல்ல‌து ஆதி. ஆர்.ஆர்.ஆர். சார் மூல‌ம் நானும் ம‌லைவேம்பைப் ப‌ற்றிய‌றிந்தேன்.

    ReplyDelete
  12. @இர‌த்தின‌வேல் ஐயா...
    மிக்க‌ ந‌ன்றி!

    @வெங்க‌ட் நாக‌ராஜ்...
    ஆம் ச‌கோ... வேப்ப‌ம்பூ ர‌ச‌த்தின் ம‌ண‌மும் சுவையும் ஆஹா... சித்திரை வ‌ருட‌ப்பிற‌ப்பில் முக்கிய‌ இட‌ம் பிடிக்கும் ப‌தார்த்த‌ம் வேப்ப‌ம்பூ போட்ட‌ மாங்காய்ப் ப‌ச்ச‌டிய‌ல்ல‌வா. அறுசுவையும் நிறைந்த‌ அதை வ‌ருட‌த் தொட‌க்க‌த்தில் உண்ண‌ நிய‌தியை ஏற்ப‌டுத்திய‌ முன்னோர் செய‌ல் விய‌த்த‌ற்குரிய‌து. எல்லா சுவையும் எல்லா உண‌ர்வுக‌ளும் ச‌மாக‌ பாவிக்க‌ ஒரு ஏற்பாட‌ல்ல‌வா அது.

    ReplyDelete
  13. Interesting and very useful details.

    ReplyDelete