20 கருத்துரைகள்
  1. முகம்மது மீரானின் அவர்களால்
    ஜெர்மனிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட இருக்கும் புதிய நாவல் பற்றிய மேலோட்டமான பார்வையுடன் கூடிய உங்களின் எண்ணக் கருத்துக்களை அறியத் தந்திருக்கிறீங்க.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. @நிரூப‌ன்...
    //முகம்மது மீரானின் அவர்களால்
    ஜெர்மனிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட இருக்கும் புதிய நாவல் பற்றிய மேலோட்டமான பார்வையுடன் கூடிய உங்களின் எண்ணக் கருத்துக்களை அறியத் தந்திருக்கிறீங்க.//

    வ‌ண‌க்க‌ம் ச‌கோத‌ர‌ம்...

    'தெய்வ‌த்திண்டே க‌ண்ணு' என்ற‌ சாகித்ய‌ அகாடெமி விருது(1993)பெற்ற‌ ம‌லையாள‌ நாவ‌லை எழுதிய‌வ‌ர் ம‌லையாள‌ எழுத்தாள‌ர் என்.பி.முக‌ம‌து. அதை த‌மிழில் மொழியாக்கிய‌வ‌ர் தோப்பில் முக‌ம‌து மீரான். (க‌தை நாய‌க‌ன் பெய‌ர் அஹ‌ம்ம‌து! என்ன‌வொரு பெய‌ர்க்குழ‌ப்ப‌ம்!)நான் ப‌டித்த‌து த‌மிழ் மொழியாக்க‌ம். தோப்பில் முக‌ம‌து மீரானின் 'ஒரு க‌ட‌லோர‌ கிராம‌த்தின் க‌தை' நாவ‌ல் தான் ஜெர்ம‌னியில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட‌ உள்ள‌து. 192 ப‌க்க‌ 'தெய்வ‌த்தின் க‌ண்' நூலின் சார‌மும், இரு ஆசிரிய‌ர்க‌ள் ப‌ற்றிய‌ குறிப்பும் தான் என‌து ப‌திவு. ஏப்ர‌ல்_ஜீன் 2011 'திசை எட்டும்' மொழியாக்க‌க் காலாண்டித‌ழில் இவ்விம‌ர்ச‌ன‌ம் பிர‌சுரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து என்ப‌தும் த‌ங்க‌ளுக்கான‌ கூடுத‌ல் த‌க‌வ‌ல்.

    ஆழ்ந்த‌ வாசிப்பும் கூர்ந்த‌ பின்னூட்ட‌மும் த‌ங்க‌ளுடைய‌தாக‌ எங்கெங்கும் காண்ப‌தால் ப‌திவிலிருப்ப‌தை ம‌றுப‌டியும்
    க‌வ‌ன‌ப்ப‌டுத்துகிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மனப்பிறழ்வானவனின் மதமென்ன குலமென்ன....உற்று யோசித்தால் வாழ்வின் மாயத்துக்குள் உழன்றுகொண்டிருக்கும் நாங்கள்தான் மனம்பிறழ்வானவர்கள் நிலா !

    ReplyDelete
  5. நல்லதொரு நாவலின் விமர்சனம் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  6. //ஏப்ர‌ல்_ஜீன் 2011 'திசை எட்டும்' மொழியாக்க‌க் காலாண்டித‌ழில் இவ்விம‌ர்ச‌ன‌ம் பிர‌சுரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து// வாழ்த்துக்கள்! //மனப்பிறழ்வாளனின் மதமெது? குலமெது? இறைதான் எது?// இப்போது அவர்களே மாமனிதர்களாகிறார்கள் இல்லையா? நல்ல பதிவு தோழி.

    ReplyDelete
  7. வாசிப்பின் சுவாரசியம் புலப்படுத்தும் அறிமுகம்.

    ReplyDelete
  8. அற்புதமான சொல் நடையில் உங்களின் எழுத்துக்கள்
    தமிழால் தவழ்ந்து
    மனமெல்லாம் நிறைந்து
    மகிழச் செய்கிறது
    நல்லதொரு விமர்சனம்

    ReplyDelete
  9. நல்ல நூலுக்கான விமர்சனம்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. "சாய்வு நாற்காலி"யில் 'முக‌ம‌து மீரான் சார்' ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை அவ‌ர் ப‌க்கமாய் சாய்து விடுவார்.
    அப்ப‌ப்பா!! என்னே ந‌டை, ந‌க்க‌ல், காம‌ம், வ‌றுமை, வ‌ள‌ம், வீர‌மொன எல்லாத் திக்கும் திற‌க்கும் அது.

    ReplyDelete
  11. @வை.கோ.சார்...

    மிக்க‌ ந‌ன்றி ஐயா.

    @ஹேமா...

    ம‌ன‌தை வ‌லிக்க‌ச் செய்கிற‌து தோழி த‌ங்க‌ள் ஒப்பீடு.

    ReplyDelete
  12. @கோவை2டெல்லி...

    வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஆதி.

    @மிருணா...

    வாழ்த்துக்கு ந‌ன்றி மிருணா. வாழ்த‌லின் அவ‌ஸ்தைக‌ள் ம‌ன‌ம‌ற்றிருப்ப‌தே மேலென‌ எண்ண‌ச் செய்துவிடுகின்ற‌ன‌ இல்லையா...

    ReplyDelete
  13. @ரிஷ‌ப‌ன், ஏ.ஆர்.இராஜ‌கோபால‌ன்...

    மிக்க‌ ந‌ன்றி... த‌ங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும்

    ReplyDelete
  14. @சிவ‌கும‌ர‌ன்...

    மிக்க‌ ந‌ன்றி சிவா.

    @வாச‌ன் ஐயா...

    விரைவில் சாய்வு நாற்காலி வாசித்து விடுகிறேன் ஐயா. வ‌ருகை என்னை உற்சாக‌ப்ப‌டுத்துகிற‌து. ந‌ன்றி.

    ReplyDelete
  15. அற்புதமான சொல் நடையில் உங்களின் எழுத்துக்கள்...

    ReplyDelete
  16. உங்கள் அருமையான மதிப்புரையில் ஒரு நல்ல நூல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. நன்றி நிலா....

    ReplyDelete
  17. நல்லதொரு பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  18. @மால‌தி...
    @ கிருஷ்ண‌ப்ரியா...
    @ச‌ந்ரு...

    வ‌ருகையும் வாழ்த்தும் ம‌கிழ்விக்கிற‌து என்னை.

    ReplyDelete
  19. இதை படிக்க வேண்டும் என்று நினைத்தேன்..இப்போது ‘திசை எட்டும்’ என் மேஜையில்...
    இரண்டு தடவை படித்து விட்டேன்,சகோ..இருந்தும் திகட்டவில்லை!!
    கூடுதல் மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  20. @ஆர்.ஆர்.ஆர். ...

    அப்பாடா...! 'மேட‌ம்' விட்டு 'ச‌கோ' வ‌ந்த‌து ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்!! நேற்று நினைத்துக் கொண்டிருந்தேன்... உங்க‌ளிட‌ம் சுட்டிக் காட்ட‌ வேண்டுமென‌. டெலிப‌தியில் உண‌ர்ந்தாற்போல் தாங்க‌ளே மாறி விட்டீர்க‌ள். மிக்க‌ ம‌கிழ்ச்சி ச‌கோத‌ர‌ரே!

    ReplyDelete