8 கருத்துரைகள்
  1. மணல் மாளிகைக்காரியின்
    உழைப்புக்கும் ரசனைக்கும்
    மரியாதை கொடுப்பது போல்
    வளைந்தும் நெளிந்தும்
    கவனமாயிருக்கிறதவர்கள் கொண்டாட்டம்.

    கோலத்தைத் தாண்டிப் போகும் கால்களும் இப்போது என் நினைவில்.
    அருமையான சொற்சித்திரம்.

    ReplyDelete
  2. பெற்றோர்கள் எல்லாம் வீட்டிலும்
    பிரச்சனகளிலும்தான் இருந்திருக்கிறார்கள்
    குழந்தைகள்தான் கடற்கரைக்கும்
    வந்திருக்கிறார்கள்
    அந்த நொடியை ரசித்திருக்கிறார்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அற்புதமான கடல் காட்சி.

    கரையில் கரையாது இருப்பவை குழந்தைகளின் கனவுகள் மட்டும்தான்.

    ReplyDelete
  4. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கடல் என்றும் வசீகரமாயிருக்கக் காரணம்
    அலைகள் மட்டுமல்ல; அலைகளில்
    கால்கள் நனைக்கும் குழந்தைகள்ளாலும்
    அவர்கள் கட்டும் மணல் வீடுகளாலும்தான்.

    ReplyDelete
  6. கட்டப்பட்ட மணல் மாளிகைகள் கால்களால் உதைக்கப்படாமலும், அலைகளால் அரிக்கப்படாமலும் இருப்பதே அதிசயம்தான்.கவிதை, அருமை....

    ReplyDelete
  7. அவ்வளவு அழகு என்று மெச்ச தோன்றுகிறது அந்த குழந்தையின் உலககுத்தோடு இந்த கவிதையையும்

    ReplyDelete