6 கருத்துரைகள்
  1. மருதூர் அரங்கராசன் அவர்கள் எங்கள் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக இருந்தார் - நான் கல்லூரியில் படித்த காலத்தில்......

    நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் பார்வை நூல் பற்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நிலா!
    அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். இல்லையெனில் அந்த வகைகளை சமைத்து, கூப்பிட்டு சாப்பாடாவது போடுங்கள்!
    உங்கள் நூல்அறிமுகம் நிறைவானது!

    ReplyDelete
  4. @வெங்கட் நாகராஜ்

    மகிழ்வும் நன்றியும் சகோ...

    ReplyDelete
  5. @கவிஞர்.த.ரூபன்

    மகிழ்வும் நன்றியும் சகோ...

    தங்கள் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போவது குறித்து வருத்தமே எனக்கு.

    ReplyDelete
  6. @மோகன்ஜி

    நன்றி ஜி.

    கடலூர், திருச்சி பயணங்களில் நெய்வேலியை நுழைக்க முடியுமா பாருங்க.

    ReplyDelete