4 கருத்துரைகள்
  1. கெட்டி அவல் பக்குவமாய் தணலில் பொரிக்கப்பட்டு தன்னளவில் பெரிதாகி உள்ளுக்குள் கனமற்றிருப்பது, மனிதன் தன் ஆணவம் கண்மம் மாயை போன்றவற்றை அனுபவ அடுப்பில் அறிவெனும் பெருநெருப்பில் புடமிட்டு மனசும் உடம்பும் கனமற்று இருக்க விழைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

    சிறப்புமிக்க விளக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. // ஒற்றுமையின் மகிமை புரிய வேண்டும்... //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அவல்பொரியின் தத்துவம் மிக அழகான விளக்கம் நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  4. கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete