8 கருத்துரைகள்
  1. மிக அழகான பதிவு. இந்தப்பெண் கூறுவது போலவே எனக்கும் என் மனைவிக்கும் வாழ்க்கை அமைந்துள்ளது எங்கள் அதிர்ஷ்டம் என்றே நினைத்து தினமும் மகிழ்கிறோம்.

    உறவினர்களை ஒருநாளும் பிரியாத வாழ்க்கை என்றால் இது தானே !

    இதுபோலெல்லாம் எல்லோருக்கும் அமையுமா என்ன ?

    என் மனம் கவர்ந்த இந்தப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  2. தலைப்பும் மொழிபெயர்ப்பும் மிகவும் அருமை.

    கணவன் மனைவி + இதர நெருங்கிய சொந்தங்கள் இங்குமங்கும் பிரிந்து .... நாடு நாடாகச் சென்று .... சம்பாதிப்பதில் என்ன நிம்மதி கிடைத்துவிடப்போகிறது ?

    ஒருபோதும் கிடைக்கவே கிடைக்காது தான்.

    ReplyDelete
  3. @வை.கோபாலகிருஷ்ணன்

    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்!!

    'நான் வெகு சுகமாய் இருக்கிறேன்' என்று சொல்லிக் கேட்கவும் ஒரு நிறைவு வருகிறது. எண்ணம் போல் வாழ்வு!!

    ReplyDelete
  4. அழகான வீரியமான சிந்தனை பழ்ங்குடியின பெண்ணுக்கு..

    புதுமைப்பெண்ணுக்கு நவீன சிந்தனை ..

    காலத்தின் முன்னேற்றம்.!

    ReplyDelete
  5. பழங்குடியினப் பெண் எழுதிய கவிதை கண்களில் நீர் கசிய வைத்து விட்டது.
    மிக அருமை.

    ReplyDelete
  6. வணக்கம் நிலா!

    அழகான கவிதை.

    ஒரு சிறு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். கிராமத்துக்குப் போனால் ஏன் மெலிந்து போனாய் என்று கேட்கிறார்களாம். நகரப் புறத்துக்குப் போனால் ஏன் வெயிற் போட்டுவிட்டாய் என்று கேட்கிறார்களாம்.

    அவரவர் வட்டம் அவரவருக்கு போலும்!

    இன்னுமொரு பண்பாட்டுக்கும் வாழ்வது தான் அதை விடப் பெரும் சிரமம் நிலா. ஊரில் வாழக்கிடைத்தவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்! உண்மையாக!!

    ReplyDelete
  7. மனதில் நிலைத்திருக்கும் கவிதை! அருமை

    ReplyDelete