11 கருத்துரைகள்
  1. நிச்சயம் வாங்கிப் படிக்கவேண்டும்
    என்கிற எண்ணம் ஏற்படுத்திப்போகும்
    அற்புதமான அறிமுக விமர்சனம்
    வாங்கிப் படித்துவிடுவேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மகிழ்வும் நன்றியும் ஐயா!

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் விமர்சனம் செய்தது மட்டுமில்லாமல் தள அறிமுகமும் அனைவருக்கும் தொடரவும் உதவும்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பனித்துளி-
    புல்லின் விரலில்
    வெள்ளிக்கல் மோதிரம்
    அணிவிக்கும்
    அழகான வரிகள்..
    சிறப்பான விமர்சனம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. படிக்கத் தூண்டுது.
    நிலா - சூரியன் கற்பனை நயம் சாகும் வரை நினைவிலிருக்கும்.

    ReplyDelete
  6. தூரிகையின் சிலிர்ப்பில்.. தலைப்பு நன்று.

    ReplyDelete
  7. அழகான விமர்சனம். தியாகுவின் கவித்துவம் மிக இயல்பாய் மலரும் வரிகளில். வாசிப்பின் ரசனையில் தோயலாம் ஆனந்தமாய் !

    ReplyDelete
  8. @ திண்டுக்கல் தனபாலன்...

    தங்கள் தொடர் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் தியாகுவுக்கும் புளங்காகிதமே பாலாண்ணா.

    @ இராஜராஜேஸ்வரி...

    தொடர் வருகையும் கருத்தும் மகிழ்வை தருபவை தோழி!

    @ அப்பாதுரை...

    இரு முறை வந்து படிக்கும் அளவில் பதிவு அமைந்துள்ளது நிறைவும் மகிழ்வும் சார்.

    @ ரிஷபன்...

    ரிஷபன் சாரை வலைப் பக்கம் வெகு நாட்களுக்குப் பின் வரவழைத்தமைக்காக தியாகுவுக்கு நன்றி சொல்ல வேண்டும் நான்! தியாகுவுக்கான வருகைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம்... உடனே வாங்கிப் படிக்கும் ஆவலை ஏற்படுத்தியது..

    ReplyDelete
  10. ப. தியாகு அவர்களின் கவிதைகள் யாவுமே மனம் ஈர்ப்பவை. அற்புதமான கவிதைகளுக்கு உங்கள் விமர்சனம் இன்னும் அழகு சேர்க்கிறது. திரு. சமயவேல் அவர்களின் அணிந்துரை வரிகளை மெய்ப்பிக்கின்றன கவிதைகளும் உங்கள் விமர்சனமும். நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  11. சிறப்பான நூல் அறிமுகம். யானை பற்றிய கவிதை படித்ததும், திருவரங்கம் கோவில் யானை கோவிலுக்குள் நின்று கொண்டு இருக்கும் காட்சி மனதினுள்.......

    இதுவரை இவர் எழுத்தினை படித்ததில்லை. அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete