11 கருத்துரைகள்
  1. நூல் அறிமுகம் அருமை. பாராட்டுக்கள்.

    ஒற்றைக்கோட்டு ஓவியங்கள் மிகச்சிறப்பாக உள்ளன. அந்த ஓவியருக்கு என் வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கிறது கவிதை வரிகள்... பாலா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.
    உங்களுக்கும், உங்க குடுமபத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கோட்டில் அமைந்திருக்கிற வாழ்க்கையும்;அவற்றுக்குப் பொருத்தமான கோட்டோவியமும்; மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிற விதமும்; ஒரு மனிதன் வாழ்வைப் புரிந்து விதத்தை சொல்கிறது.அதைச் சொன்ன பாங்கும் அழகு.

    அறிமுகத்துக்கு நன்றி நிலா.

    உங்களுக்கும் எனது உளப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஓவியங்களும், கவிதை வரிகளும் அருமை..

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. ஒற்றைக் கோட்டு ஓவியங்கள் அனைத்துமே சிறப்பு. கவிதைகளும் நன்று. முகவரி குறித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  8. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கவிதையாய் மாற்றத் தெரிந்த தேர்ந்த ரசனையும் கோடுகளை ஓவியமாய் மாற்றத் தெரிந்த நுண்திறனும் அசத்துகின்றன. நூலாசிரியர் பாலாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். நூலறிமுகம் செய்தமைக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  9. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html

    ReplyDelete
  10. வணக்கம்.
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html?showComment=1390346663710#c775027748531686835

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete