8 கருத்துரைகள்
  1. உதிர்ந்த இலைதான்
    அப்பாவின் மரணம்
    ஒருபோதும் அழிவில்லை...
    மண்ணோடு ஒன்றாய்
    கலந்திருப்பார்...
    மறுபடி எங்கோ
    மலர்ந்திருப்பார்!

    இப்படித்தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது ..!

    ReplyDelete
  2. ஊமத்தம் பூதான்
    அப்பாவின் துயரம்
    வெளியே மணத்ததில்லை...
    ஒற்றை இதழ்தான்
    அப்பாவின் ஆசை
    சற்றேனும் கனத்ததில்லை...

    வரிகள் ஒவ்வொன்றும் மனதோடு பேசுகின்றன..

    ReplyDelete
  3. அனைவருக்கும் பொருந்தும் அழகான கவிதையை எழுதியுள்ளவருக்கும், அதை இங்கு வெளியிட்டுள்ள தங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  4. என்ன ஒரு கவிதை!
    //ஊமத்தம் பூதான்
    அப்பாவின் துயரம்
    வெளியே மணத்ததில்லை...
    ஒற்றை இதழ்தான்
    அப்பாவின் ஆசை
    சற்றேனும் கனத்ததில்லை...//
    அருமையான வரிகள்!

    ReplyDelete
  5. //உதிர்ந்த இலைதான்
    அப்பாவின் மரணம்
    ஒருபோதும் அழிவில்லை...
    மண்ணோடு ஒன்றாய்
    கலந்திருப்பார்...
    மறுபடி எங்கோ
    மலர்ந்திருப்பார்!
    //

    நிச்சயம்.....

    அருமையான கவிதை... அப்பாவின் நினைவுகள்......

    ReplyDelete
  6. ஆள்விழுங்கி நவம்பர் மாதம் பற்றி சமீபத்தில் எழுதியிருந்தேன்.
    உங்கள் நினைவில் நிற்கும் உணர்வாய் தந்தையின் அன்பு.. உங்களுக்காக மகிழ்கிறேன்.

    உறைந்த நதியும் ஊமத்தைப் பூவும் போல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதில் என்ன பயன்?

    ReplyDelete
  7. உண‌ர்வு மனதை அறிவு மனம் ஆற்றுவிக்கிறது என்ற அழகிய வரியில் உங்களின் பிரிவுத்துயரம் மனதை நெகிழ்த்துகிறது. கவிஞரின் கவிதை தந்தைகளின் மேன்மையை அழகாய் கெளரவிக்கிறது!

    ReplyDelete