9 கருத்துரைகள்
  1. கவிதை வரிகளும் உங்களின் விமர்சனமும் அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. சுலபமாகச்
    சோஷலிசத்தை
    அடையும் வழியிது;
    அற்புத வழியிது.

    அனைத்துவரிகளும் ரசிக்கவைக்க்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. அனைத்துமே அருமை. கவிஞர் மீராவின் வரிகளும், தங்களின் வரிகளும்...

    ReplyDelete
  4. அனைத்துமே அருமை.

    //மெலிந்திருக்கின்ற
    சுண்டு விரலைச்
    சுரண்டலாமா?//

    அர்த்தமும் ஆழமும் நிறைந்த அற்புதமான வரிகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. #செம்புலப் பெயல்நீர்போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.#
    அண்ணன் தங்கை உறவு வருவதைக் கூட கண்டுக்காமல் கலந்து விடுகின்றனவே இந்த காலத்தில் !

    ReplyDelete
  6. நன்றி.
    சமுதாய நோக்கா, சிறு நகைச்சுவையா, வயிற்றெரிச்சலா, பெண்ணியமா... மீராவின் தாக்கம் என்று சொன்னால் எப்படிப்பட்ட கவிதைகளைச் சொல்வீர்கள்?

    ReplyDelete
  7. நெல்லிக் கனிகள் போல ஒரு வித சுவை நிலா. உள்ளூர் நிலவரம் தெரியாததால் இனிப்பும் புளிப்புமாய் போல.

    ReplyDelete
  8. தோழியாரே, நலமா?
    நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களது இடுகையை படிக்கிறேன். வேலைப்பளு, நேரமின்மை.
    நல்ல பகிர்வு. "இலக்கியப் பணியைவிட சமுதாயப்பணி சிறந்தது" என்ற இடம் அருமை. உண்மையும் கூட.
    வழக்கமாக உங்கள் இடுகைக்கு ஒரு சில நாட்களில் 20க்கும் கூடுதலான விமர்சனங்கள் இருக்கும்..ஆனால் இந்த இடுகைக்கு 15 நாட்கள் ஆகியும் வெறும் 7 விமர்சனம் மட்டுமே :-(
    உங்களது இலக்கிய...சமுதாய அக்கரையை மெச்சுகிறேன்.
    தொடருங்கள், வாத்துக்கள்.

    ReplyDelete
  9. அன்புள்ள நிலாமகள்.

    கவிஞர் மீராவின் ஊசிகள் தொகுப்பைத்தான் முதன்முதலில் அவரை அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு எனக்கு. இன்றுவரை ஊசிகள் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையையும் என்னுள் ஊசிபோலத்தான் ஏற்றிக்கொண்டிருக்கிறேன். என்றைக்கும் சாகா கவிதைகள் அவை. எங்கள் எம்எல்ஏவை பாருங்கள்... ஏழு நாளில் எட்டுக் கட்சிகள்.. என்ப் பாதித்தவை ஏராளம். சமுகநோய்க்கு உற்ற மாமருந்தான தொகுப்பு அது. நினைபடுத்திவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete