11 கருத்துரைகள்
  1. நல்லதொரு பகிர்வு. நானும் தங்களைப் போல் தான். ஞாபகார்த்தமாக நிறைய பொருட்களை சேர்த்து வைத்துள்ளேன். இதைப் பற்றி முன்பு என்னுடைய பதிவு ஒன்றும் உண்டு.

    http://kovai2delhi.blogspot.in/2010/09/blog-post_23.html


    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நினைவுப் பொங்கல் சிறகடித்த பறவையின் மலரும் நினைவுகள்..அருமை.

    ReplyDelete
  3. பண்டிகை நினைவுகள் நல்ல மொறு மொறு!

    ReplyDelete
  4. நினைவோ ஒரு பறவை....
    விரிக்கும் அதன் சிறகை.....

    பழைய கடிதங்கள் தரும் இனிய, நெகிழ்வான உணர்வுக்கு இணையே இல்லை நிலா....

    ReplyDelete
  5. நல்லதொரு நினைவுப் பொங்கல்.என்னிடமும் இருக்கிறது ‘அத்தகைய’ கடிதங்கள்.

    புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள் நிலா.

    ReplyDelete
  6. என் அம்மாவின் கையெழுத்தும் இதே போலத்தான் இருக்கும்.
    பார்க்கும் போது எறு எழுத்துக்களாய் நில்லாமல்.. எதிர் நின்று பேசும் விதமாய்.

    ReplyDelete
  7. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. அம்மா எழுதிய ஒரு கணக்கு சீட்டை கூட பத்திரப்படுத்தும் நான் உணரமுடிந்தது.

    ReplyDelete
  9. உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    அன்புடன்
    மனோ சாமிநாதன்

    ReplyDelete
  10. ப‌ழ‌மையில் இனிமை காண்ப‌வ‌ர்க‌ளால்தான் இந்த‌‌ மாதிரி நினைவுப்பொக்கிஷ‌ங்க‌ளை சேக‌ரித்து வைக்க‌ முடியும். உங்க‌ள் ப‌திவு அருமை! நான் கூட‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் என் பாட்டியின் க‌டித‌த்தை என் அம்ம‌விட‌ம் கேட்டிருந்தேன். நைந்து போன அந்த‌‌க் க‌டித‌த்தை டேப் வைத்து ஒட்டி என் 94 வ‌ய‌து அம்மா என்னிட‌ம் போன‌ த‌ட‌வை ஊருக்குச் சென்ற‌ போது தந்தார்க‌ள்!

    ReplyDelete
  11. பொக்கிஷமான சில பழைய கடிதங்கள் பார்க்கவும் மீண்டும் படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமானவைகள் தான்.

    நானும் என் எழுத்துக்களின் ரஸிகையான மிகவும் வயதானதோர் அம்மாளின் கடிதத்தை என் பதிவினில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/03/3.html

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete