11 கருத்துரைகள்
  1. எப்பிடித்தான் சொன்னாலும் ....!

    ReplyDelete
  2. ஏழைக் கருவறையில்
    வெளிவந்த பலருக்கு
    வறண்டு சிக்கேறிய கேசம்.

    Nice.

    ReplyDelete
  3. எதைப் பெற்றும்
    திருப்தியடையா
    அரைகுறைகள்.
    .....SUOERB WORDS!

    ReplyDelete
  4. எதைப் பெற்றும்
    திருப்தியடையா
    அரைகுறைகள்.


    கடவுள் கைவிடுவதேயில்லை.

    ReplyDelete
  5. நல்ல கவிதை... காக்கைச்சிறகினிலே படித்த போதே உங்களைப் பாராட்டியிருக்க வேண்டும்.... பாராட்டுக்கள் நிலா.... ஆனாலும் எனக்கென்னவோ அத்தனை அபிசேகங்களையும் வாங்கிக் கொண்டு வெளியே நடக்கும் அநியாயங்களைக் கண்டும் காணாமலும் உள்ளேயே சொகுசாக அமர்ந்திருக்கும் கடவுள் மீது கோபமாய்த் தான் வருகிறது நிலா.....

    ReplyDelete
  6. \\எதைப் பெற்றும்
    திருப்தியடையா
    அரைகுறைகள்.\\
    ஆனாலும்
    கைவிடுவதேயில்லை.

    அருமை.

    ReplyDelete
  7. கிருஷ்ணப்ரியாவின் புகழ்ப் பெற்ற அபிசேக கவிதை ஞாபகம் வருகிறது.கோபம் எனக்கும் கடவுள்மேல்.

    ReplyDelete
  8. நல்ல கவிதை நிலா! 'திருப்தி அடையா அரைகுறைகள்' பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete