16 கருத்துரைகள்
  1. அருமையான பதிவு. அவசியமான பதிவு. அனைவருக்கும் தெரிய வேண்டிய பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். Voted 2 to 3 in Indli - vgk

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு... குறிப்பாக வேலைக்கு செல்லும் கணவன் மனைவி தெரிந்துக்கொள்ள வேண்டியது...

    ReplyDelete
  3. நல்ல அறிவுரைகள்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    இப்படி பயனுள்ள விஷயங்களை
    மிக அழகாக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
    பதிவுகள் பதிவுலகில் அபூர்வமே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்விற்கு

    மிக்க நன்றி நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  7. சான்று: படுக்கை நேரத்தில் சொல்லப் படும் கதைகள். இவைகளை அவர்கள் மறப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் தந்தை கொடுத்த இணக்கத்தையும் அன்பையும் ஞாபகத்தில் வைப்பர்.

    என் நண்பர் சோம.வள்ளியப்பன் ஒரு முறை என்னைக் கேலி செய்தார் இது தொடர்பாக. என் மகன் கதை கேட்பான்.. எனக்கோ தூக்கம் வரும் என்றேன். அதற்கு ‘ஆமா.. நீங்கள்ளாம் கல்கி கதை கேட்டாத்தான் தருவீங்க.. பையன் கேட்டா சொல்லுவீங்களான்னு’.
    படுக்கை அறை அந்த நிமிடங்களில் 10 க்கு 10 ல் எத்தனை பேருக்கு இடம் அளித்து விடுகிறது.. மனிதர்கள்.. தேவதைகள்.. மிருகங்கள்.. பறவைகள்.. என. பிள்ளையும் அப்பாவும் தூங்கியபிறகே சிறகுகளால் போர்த்திவிட்டு சத்தமின்றி மறுநாள் இரவின் வருகைக்காக விடை பெற்று போகின்றன.. கதை கேட்டு தூங்கிப் போகும் பிள்ளையின் முகத்தை (தூங்கும் போது பார்க்கக் கூடாதென சாஸ்திரம்.. இருந்தாலும் விட்டுத்தள்ளி) பார்த்தால் தெரியும்.. அந்த ஆனந்தம் வேறெதிலும் இல்லை..

    ReplyDelete
  8. //குழந்தைகளுக்கு
    சந்தோஷத்தைப் பரிசளியுங்கள்.
    நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.
    பல அனுபவங்களைக் கிடைக்கச் செய்யுங்கள்.
    உலகின் நீள அகலங்களைப் புரிய வையுங்கள்.//

    நல்ல ஆரம்பம்...

    தொடர்ந்து சொல்லிய கருத்துகள் அனைத்தும் அருமை...

    நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. ஆண்களுக்கு பாசத்தை காட்ட தெரியாது, அவனுக்கு பாசத்தை காட்ட வார்த்தைகள் தான் தேவை படுகிறது..
    காதலிக்கு கவிதை எழுதினால் தான் அவனிடம் உள்ள காதல் காதலிக்கே தெரிகிறது..
    ஆனால் உண்மையான பாசம் புரிந்து கொள்ளப் படுவது உண்டு..
    உண்மையான பாசத்தின் அடித்தளம் நம்பிக்கை என்பதால்.. கண்மூடித்தனமான நம்பிக்கையே ஒருவன் பாசம் வைத்திருப்பதை உணர்த்துகிறது..
    என் தந்தையிடம் ஒருவன் நான் சிகரட் அடிக்கிறேன் என்று சொல்லிய பொழுது என் தந்தை சொல்லியது ஞாபகம் இருக்கிறது...
    அவன் என் பையன் பா, அடிக்க மாட்டான் என்று..
    இன்று வரை அதை நான் தொட்டதில்லை..

    ReplyDelete
  10. தந்தையர் தின சமயத்தில் தந்தையர்க்கான பதிவு. சொல்லியிருக்கும் அத்தனைக்கருத்துகளும் உண்மை. குழந்தைகள் தாயின் அணைப்புக்கு நிகராக தந்தையின் அணைப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

    ReplyDelete
  11. http://gopu1949.blogspot.com/2011/09/2-of-2_05.html
    ”முதிர்ந்த பார்வை” பகுதி 2 of 2 வெளியிடப்பட்டுள்ளது.
    Just for your information, only.

    ReplyDelete
  12. நல்லதொரு பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.
    தொடருங்கள் வந்து கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  13. அண்மையில் இவ்வளவு அவசியமான நெறி போற்றும் பதிவை நான் பார்க்கவில்லை. ஆச்சரியமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்...

    வானவில்லுக்கு வந்தா 'ஜானு'வைப் பார்க்கலாம்!

    ReplyDelete
  14. மிகமிகப் பொறுப்பான பதிவு நிலாமகள். பிள்ளைகளை முழுதாக தொலைததுவிட்ட ஒரு உலகில்தான் இருக்கும் விதிவிலக்கு மனிதர்களிடையே நாமும் நம்மை இருதத்திக்கொண்டு வாழ்கிறோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நிலாமகள் அவர்களே! கடிதங்கள் குறித்த எனது 'மறக்க முடியாத நினைவுகள்' வலைப்பக்கதிற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை இன்றுதான் காண நேர்ந்தது. மிகவும் அருமையான தலைப்பிலான பதிவுகள். இனிதான் வாசிக்க வேண்டும்.

    ReplyDelete