15 கருத்துரைகள்
  1. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. நிஜம்தான். சில அவதிகளைப் பார்த்தால் அப்படியே ஒத்துப் போகிறது. யோகா, பிராணாயாமம் செய்வதில் உடல் சற்று கட்டுப்படுகிறது. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  3. ஆகா, என்னவெல்லாம் சொல்றீங்கப்பா.... முடியல.

    ReplyDelete
  4. நான் இதைப் படிக்கும்போது எம் பெரியவர்களைத்தான் யோசித்துக்கொண்டேன்.படிக்காமலேயே இதைத்தானே சொல்லித் தந்தார்கள்.நல்ல விஷயங்கள் நிலா !

    ReplyDelete
  5. இன்றைக்கு டாக்டர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எத்தனை பேருக்கு உடம்பின் இந்த திட்டமிட்ட அட்டவணை தெரியும்?

    ஹேமா சொன்னதுபோல எல்லாம் படிக்காதவர்கள்தான் எல்லாம் படித்தவர்கள்.

    மிக அவசியமான பதிவு.பகிர்வு.

    நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  6. மிகப் பயனுள்ள குறிப்புகள் நிலா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    சில காலங்களுக்கு முன்னர் பதார்த்தகுண சிந்தாமணி என்ற அரிய நூலைப் படித்தேன்.

    பல உபயோகமான குறிப்புகள் அதிலும் உள்ளன.

    ReplyDelete
  7. @ வெங்கட் நாகராஜ் & கோவை 2 டெல்லி ...

    தங்கள் தொடர்ந்த வருகையும் வாசிப்பும் எனக்கு உற்சாக டானிக்... தோழமைக்கு மகிழ்கிறேன் !

    ReplyDelete
  8. @ரிஷபன்...

    தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன் ஐயா.

    ReplyDelete
  9. @கிருஷ்ணப்பிரியா ...

    எப்பேர்ப்பட்ட திறமைசாலியான நீங்க என்னை தட்டிக் கொடுத்து உற்சாகம் பெருக்குவது மகிழ்வே எனக்கும். (மருந்துகள் சூழ் உலகை கட்டியாளும் உங்களுக்கு இப்பதிவு ,'திருநெல்வேலிக்கே அல்வா' கதைதான்... சரிதானே தோழி!)

    ReplyDelete
  10. @ ஹேமா...

    பெரியவங்க சொல்வதை மதித்து நடக்கும் மனிதர்கள் மருந்தின்றி நோய் வென்று வாழ வகையிருக்கிறது அல்லவா தோழி...

    தொடர்ந்த பாராட்டுகளால் ஊக்கமளிக்கிறிர்கள்... நட்பின் பலம் உரமேற்றுகிறது என்னை!

    ReplyDelete
  11. @சுந்தர்ஜி...

    'எல்லாம் படிக்காதவர்கள்தான் எல்லாம் படித்தவர்கள்'

    ஒரு வாசகமானாலும் திருவாசகம்!

    தங்கள் அங்கீகரிப்பு எங்களை மெருகேற்றுகிறது... நன்றி ஜி.

    பதிவிட்டு பலநாட்களான பதற்றத்தில் வழக்கம் போல் கிடங்கிலிருக்கும் கவிதைகள் சிலவற்றை 'பயணச் சுவை'யாக்க, "50 -வது பதிவை சற்று அடர்த்தியாகப் போடலாமே " என்ற சிபியின் கருத்தை ஆமோதித்து, இப்பதிவை ஏற்றினேன். எனவே, எல்லாப் புகழும் அவனுக்கே...

    ReplyDelete
  12. @ மணிமேகலா ...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி...!

    தாங்கள் கூறியவுடன் 'பதார்த்த குண சிந்தாமணி'யின் மறுவாசிப்புக்கு மனம் பறந்தது. இருப்பிலிருந்து தேடிப்பிடித்து படித்தாயிற்று. அதிலிருந்து ஒரு இடுகை போட்டால் போகிறது. காலங்கள் பல கடந்தாலும் என்றும் வாழும் நன்னூல்கள் நமது பொக்கிஷம்தான்

    ReplyDelete