38 கருத்துரைகள்
  1. பாரதிதான் என்னா ஸ்டைலு...

    வாழ்த்துக்கள் சொந்தங்களே
    தங்கள் வாழ்க்கையில் எப்பவும் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருக்கட்டும்

    கைகளோடு கைகள் பந்தங்களோடு சேர்ந்திருக்க
    நெஞ்சம் முழுவதும் சிறுகுழந்தையின் புன்னகை போன்ற சந்தோஷம் நிறைந்து
    நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துகள்...


    ப்ரிய சகோதரன்..

    ReplyDelete
  2. நிலாமகள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் குவிந்த அதே அன்போடு என்றும் இணைந்திருக்க என் மனம் நிறைந்த வாழ்த்து தோழி.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோ.. கடைசி பத்தியின் முதல் வரியில் இன்னும் அமர்ந்திருக்கிறது மனசு..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்...[:-o]

    ReplyDelete
  5. [im]http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/35.gif[/im]

    ReplyDelete
  6. நேற்றின் வர்ணங்களும் நாளையின் சுகந்தங்களும் நிரம்பிய மலர்கள் உங்கள் இருவரின் கையெட்டும் தொலைவிலேயே மலரட்டும் நிலாமகள்-பாரதிக்குமார்.

    ReplyDelete
  7. மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. உண்மைதாங்க. அன்பை விலையாய் கொடுத்து எதை வாங்கினாலும் அதற்கு மதிப்பில்லை.

    ReplyDelete
  10. எப்போதும் சந்தோஷமாக நீங்கள் இருக்கவேண்டும் என்று நான் மனமார பிராத்திக்கிறேன்
    -உங்கள் அன்பு மகன்.

    ReplyDelete
  11. பூங்கொட்துடன் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. சாரி பூங்கொத்துடன்!

    ReplyDelete
  13. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எல்லா வளங்களும் தொடர்ந்து கிட்ட எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்.

    நட்புடன்

    வெங்கட்

    ReplyDelete
  14. உங்கள் இருவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அன்பே ஷிவம்!

    வாழ்வில் கடவுளைக் கண்டு கொண்டீர்கள் தோழி!!

    வாழ்க நீங்கள் பல்லாண்டு!!!

    ReplyDelete
  17. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நிறைந்தோடும் நதிபோல வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிறைந்தோடட்டும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நிலாபாரதி.

    ReplyDelete
  19. நில‌த்தில் தனித்திருக்கும் ப‌சுங்கொடிக‌ளைவிட, ம‌ர‌த்திலேறிய‌ கொடிக‌ளின் இலைக‌ள் ப‌ர‌ந்து விரிந்திருப்ப‌தைக் க‌ண்டிருப்பீர‌க‌ள். ம‌ரத்திற்கு கொடிய‌ழ‌கு, கொடிக்கு ம‌ர‌த்தால் உய‌ர்வு. வாழ்க நூறாண்டு.

    ReplyDelete
  20. உங்கள் இருவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. எல்லா நலனும்,வளமும் பெற்று நீவீர் இருவரும் வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete
  22. @வசந்த்...

    'பாரதிதான் என்னா ஸ்டைலு !'

    அது பெயருக்கேயுரிய தனி ஸ்டைலு!

    மச்சானா லட்சணமா எங்களை முன்னின்று கைபிடித்து அழைத்துச் செல்ல வந்த வசந்த்துக்கு மனசில் என்றும் தனியிடம் தான் உச்சாணியில்!

    சிறு குழந்தையின் புன்னகையாய் நிறைவான மகிழ்வு எங்களுக்கு....! நன்றி சகோ...

    ReplyDelete
  23. @ஹேமா...
    மனம் குவிந்த வாழ்த்துக்கு நெகிழ்வான மகிழ்வு ததும்பும் நன்றி தோழி...

    ReplyDelete
  24. வினோ said...
    வாழ்த்துக்கள் சகோ.. கடைசி பத்தியின் முதல் வரியில் இன்னும் அமர்ந்திருக்கிறது மனசு..

    மிக்க நன்றி வினோ... வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    கடைசி பத்தியின் வரிகளுக்கான பாராட்டை, வரிகளை வார்த்த எனதன்பு பரமக்குடித் தோழிக்கு சமர்ப்பிக்கிறேன்.

    எங்கே உங்க தோழர் கமலேஷ்... வலையுலகில் காண முடியலே... எனதன்பை தெரிவிக்கவும்.

    ReplyDelete
  25. Philosophy Prabhakaran said...
    [im]http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/35.gif[/im]

    வாங்க பிரபா...

    ஸ்மைலி சந்தோஷப் படுத்தியது. மிக்க நன்றி.

    ReplyDelete
  26. @சுந்தர்ஜி...

    எங்கள் கையெட்டும் தொலைவிலேயே நீங்கள் எல்லாமிருப்பதும் மணம் கமழ் மகிழ்வே!! நிறைவான வாழ்த்துக்கு நன்றி ஜி!

    ReplyDelete
  27. @ரிஷபன்...

    பதிவைக் கண்டதும் தம்பதியராய் தொலைபேசி வழி ஆசிர்வதித்ததில் நெகிழ்ந்து போனேன். இப்படியான உறவுகளை எமக்களித்த இறையருளுக்கு தலைவணங்குகிறேன்.

    ReplyDelete
  28. Nagasubramanian said...
    உண்மைதாங்க. அன்பை விலையாய் கொடுத்து எதை வாங்கினாலும் அதற்கு மதிப்பில்லை//

    வாழ்தலின் ஆணிவேரை உணர்ந்திருக்கிறீர்கள் நாகா... மிக்க நன்றி!

    ReplyDelete
  29. Sibhi Kumar said...
    எப்போதும் சந்தோஷமாக நீங்கள் இருக்கவேண்டும் என்று நான் மனமார பிராத்திக்கிறேன்
    -உங்கள் அன்பு மகன்.

    எங்கள் சந்தோஷக் கிடங்கின் சாவி உன்னிடமுமிருக்கிறது மகனே... உனது ஆசிப் பூ எங்களுக்கு உவப்பு!

    ReplyDelete
  30. @அருணா ...

    பூங் கொத்துடனான முதல் வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது தோழி... இப் பதிவு எனக்கொரு இனிய நட்பையும் நல்கியிருக்கிறது! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  31. @வெங்கட் & கோவை 2 டெல்லி ....

    தம்பதியரின் கனிவான வாழ்த்து எப்போதும் போல் பரவசப்படுத்துகிறது... நன்றி வெங்கட்... நன்றி ஆதி...

    ReplyDelete
  32. @வேல் கண்ணன்...

    வாங்க வேல் கண்ணன்... வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்வும் நன்றியும்!

    @மணிமேகலா...

    'அன்பே சிவம்' !

    அனைவருக்குமான தத்துவம்! மகிழ்கிறேன் தங்கள் நிறைவான வாழ்த்துகளால்! நன்றி தோழி...

    @சந்தானக் கிருஷ்ணன்...

    பெரியோரின் ஆசிகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்! வைத்திருக்கிறோம் !! மிக்க நன்றி ஐயா ...

    ReplyDelete
  33. @ஹரிணி...

    பெயரிலும் இணையாக்கிய தங்களின் அன்பு நிறை வாழ்த்தில் பூரிக்கிறோம் ஐயா... ஓடிக் கொண்டிருக்கும் இச் சிறு நதி உங்கள் பாதங்களையும் நனைத்துச் செல்வதில் பெருமகிழ்வு!

    ReplyDelete
  34. vasan said...
    நில‌த்தில் தனித்திருக்கும் ப‌சுங்கொடிக‌ளைவிட, ம‌ர‌த்திலேறிய‌ கொடிக‌ளின் இலைக‌ள் ப‌ர‌ந்து விரிந்திருப்ப‌தைக் க‌ண்டிருப்பீர‌க‌ள். ம‌ரத்திற்கு கொடிய‌ழ‌கு, கொடிக்கு ம‌ர‌த்தால் உய‌ர்வு. வாழ்க நூறாண்டு.

    வேருக்கு நீரூற்றியமைக்கு மகிழ்வு! வசீகரிக்கிறது தங்களின் வளமான மொழியும் திறனும்! வசப்படுகிறேன் எப்போதும் போல.

    ReplyDelete
  35. @விக்கி உலகம் ...
    வாங்க வெங்கட் குமார் !வாழ்த்துடனான முதல் வருகைக்கு நன்றி. இன்னொரு வெங்கட்! இருக்கட்டுமே... இன்னொரு சகோதரன் !

    ReplyDelete
  36. @ஆர் ஆர். .ஆர்....

    வாங்க சார் ... உற்சாகமடைகிறேன் தங்கள் வாழ்த்துகளால்... மிக்க நன்றி!

    ReplyDelete
  37. நலமா தோழி....
    மனமார்ந்த வாழ்த்துக்கள்... இருவருக்கும்..
    சரி, நிச்சயம் முடிந்து எத்தனை நாள் கழித்து திருமணம்? சொல்லி விடுங்களேன், முதல் ஆளாக திருமண நாள் வாழ்த்துச் சொல்லத்தான்....

    ReplyDelete
  38. @கிருஷ்ணப்ரியா ...
    வாங்க ப்ரியா... அன்பு சூழ் நட்புகளால் நலமே என்றும்! திருமணமா... நதியடியில் புரளும் கூழாங்கல்லாய் உருண்டோடிய நாற்பதாம் நாள்! அன்பின் அகத்திணை!

    ReplyDelete