14 கருத்துரைகள்
  1. அடடா..... கிடைக்காத ஐஸ்க்ரீம் அழ வைத்துவிட்டதே....

    கவிதை சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும் நன்றியும் சகோ.

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகை மகிழ்வு தருகிறது. நலம் தானே சகோ...

      Delete
  3. Replies
    1. மகன் சிபியின் கைவண்ணம். தங்கள் பாராட்டு அவனை ஊக்கப் படுத்தும். நன்றி சகோ.

      Delete
  4. அருமை.

    //தேடிவந்தவள் தேம்பியழுகிறாள் வெகுநேரம்
    மிச்சமிருக்கும் அவளது குழந்தைமை
    கண்ணீராய் பெருகியோடுகிறது...//

    இதுதான் குழந்தை குணம்.

    காதுவலியும் இருக்கலாம் , உண்மை.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதுதான் ரசிக்கும் படி இருக்கிறது. வருகையும் கருத்தும் உற்சாகம் தருகிறது. நன்றி தோழி.

      Delete
  5. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனி முயல்வேன். நன்றி!

      Delete
  6. பெரிய பெண் போல எவ்வளவுதான் நடிக்கிறது அம்மா, அப்பாவிடம் நல்ல பேர் வாங்க குழந்தை தன்மை வெளிப்பட்டு விட்டது. (ஐஸ்கீரிம் காணமல் போனதில் , காதுவலியும் நினைவுக்கு வந்து விட்டது)

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான்.

      Delete
  7. ஐஸ் கிரீம் போன்ற
    ஜில்லென்ற ஆ-க்-க-ம் !

    அந்த ஐஸ் கிரீமை முழுசா அனுபவிக்க
    முடியாத குழந்தையின் ஏ-க்-க-ம் !!

    படித்ததும் நமக்கும் காது வலி ஏற்பட்டது
    போன்றதோர் தா-க்-க-ம் !!!

    கவிதை புனைய நினைப்போருக்குத்
    தாங்கள் தந்துள்ளதோ ஊ-க்-க-ம் !!!!

    சபாஷ் ! பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும் நன்றியும் ஐயா!

      Delete