4 கருத்துரைகள்
  1. வை.கோபாலகிருஷ்ணன்
    19 February 2018 at 07:39
    தங்களின் இரண்டாம் தொகுப்பு நூலுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தோழர் சக்தி அவர்களுக்கு,
    நூலை தங்களிடமிருந்து வாங்கிப் பெற்றிடும் சக்தியும்,
    அதை அலசி ஆராய்ந்துப் படித்து ரஸிக்கும் சக்தியும்,
    தான் படித்ததை பிறருக்கு மிக அழகாக எடுத்துச்சொல்லிடும் சக்தியும்

    இயற்கையாகவே ’அருளும் ஆனந்தமும்’ ஆக மிகப்பெரிய வரமாகக் கிடைத்துள்ளன.

    கவிஞர் சக்தி அருளானந்தம் அவர்களுக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    மேலும் பல நூல்கள் தாங்கள் வெளியிட, தங்களுக்குப் ப்ராப்தம் அமையட்டும். மீண்டும் என் நல்வாழ்த்துகள், மேடம்.

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் உற்சாகம் தரும் தங்கள் ஆசிகளுக்கு நன்றி சார்.

      Delete
  2. நல்லதொரு அறிமுகம் சகோ. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும் நன்றியும் சகோ.

      Delete