2 கருத்துரைகள்
  1. பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடணும்மா.....
    :)
    கன நாளைக்குப் பிறகு....நல்வரவு!எளிமையான கவிதை!!கடுகு மாதிரி தலைப்பு ... கருத்துச் செறிவுள்ள அழகாகப் பொருந்திப் போகும் சின்னச் சொற்கள்....

    ReplyDelete
  2. @மணிமேகலா

    கன நாள் கழித்து தங்கள் வரவில் மகிழ்ந்தேன் தோழி... குறள் போல் சிலது குறுகி இருந்தாலும் விரிக்க வெகுவாய் விரியுமன்றோ...
    நேரமே போறலை எனும் புலம்பலின் நுனி தேடிக் கிளம்பிய விளைவு கவிதை ஆனது. நன்றி.

    ReplyDelete