4 கருத்துரைகள்
  1. //எல்லாம் தாண்டி அவர்களால் யாரிடமும் அன்பும் பாசமும் காட்ட முடிகிறது. பெண் என்பதைத் தாண்டி ‘தாய்மை’ இழையோட அவர்களின் ஒவ்வொரு செயலும் பரிமளிக்கிறது. உலக உயிர்களுக்குப் பசியாற்றும் அன்னபூரணியின் அவதாரமாக ஒவ்வொரு பெண்ணும் இருக்கின்றனர்.//

    அருமையாக சொன்னீர்கள்.

    கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. @கோமதி அரசு
    மகிழ்வும் நன்றியும் சகோ.

    ReplyDelete
  3. நல்லதொரு அறிமுகம் சகோ. நன்றி.

    ReplyDelete
  4. அம்பையின் எழுத்துபற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதைப்படித்திருக்கிறேன். அவரது கதைபற்றிய தெளிவான விமர்சனம் இங்கு காணக்கிடைத்தது. நன்றி

    ReplyDelete