13 கருத்துரைகள்
  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. து வந்துச்சுன்னா எங்க ஊட்டுக்கு எல்லாம் அனுப்ப மாட்டாங்க. கோயிலுக்குப் போறச்சவோ இல்ல வரச்சவோ எங்க ஊட்டோரமா தெரு சன்னல் பக்கமா போகச் சொல்லுங்க சாமி; நான் பாத்துகிடுதேன். அதுபோதும் சாமி//

    விதி எனச் சொல்லி ஓடிப்போவதா ?
    மதி இழந்த செயலது. நான் என் செய்வேன் எனச் சொல்வதா?
    பதி என்றவன் தன்னைக்
    கதியற்று நிற்கச்செய்து

    நிதி கொண்டு வா இல்லையேல்
    நீ இல்லை எனச் சொல்கிறானே...

    நீதி எங்கே ? மனு
    நீதிச் சோழா நீ வந்து
    சொல்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  3. இலக்கியப்பாடல்,,,,,,,,,, ஆனால் மனம் கனக்கசெய்கிறது, நல்ல அறிமுகம்,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மனம் வேதனையுற்றது. சுப்புத்தாத்தாவின் பதிவைப் படிச்சுட்டு வந்தேன்.

    ReplyDelete
  5. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி சகோ.

    ReplyDelete
  6. வணக்கம்
    நூல் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. @ரூபன்

    வணக்கம் சகோ...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. @Geetha Sambasivam

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

    ReplyDelete
  9. @mageswari balachandran

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

    ReplyDelete
  10. @வெங்கட் நாகராஜ்

    நன்றி சகோ... மறவா வருகைக்கும்!

    ReplyDelete
  11. @sury Siva

    ரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுதா அவர்களே...!

    ReplyDelete
  12. @திண்டுக்கல் தனபாலன்

    ஊர் கூடித் தேர் இழுப்பது போல் வெகு விமர்சை தங்கள் முயற்சி! அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  13. நல்லகதையாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு இருக்கிறீர்கள். இது முழு நூலையும் வாசிக்கும் ஆர்வவத்தைத் தூண்டும். நன்றிகள்

    ReplyDelete