5 கருத்துரைகள்
  1. அழகான நூலறிமுகம்.. அற்புதமான பாத்திர அறிமுகங்கள்.. வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம். நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  2. நூல் அறிமுகம் மிகச்சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. மிக அருமையானதும் மிக அவசியமானதும் மிகத் தேவையானதுமான கருத்துக்களை இலாவகத் தமிழில் எளிமையாகவும் சிறப்பாகவும் தந்திருக்கிறீர்கள் நிலா.

    நல்ல கதைக் கருக்கள். பெண்களின் படைப்பாற்றல் வியக்க வைக்கிறது. எங்களோடும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நிலா.

    கச்சிதமான பகிர்வு!

    ReplyDelete
  4. நல்லதொரு நூல் அறிமுகம்... நன்றி...

    ReplyDelete
  5. அன்புள்ள சகோதரி நிலாமகள் அவர்களுக்கு வணக்கம்! தமிழ்மணத்தில் வரும் உங்களது வலைத்தள ஆக்கங்களை அவ்வப்போது படிப்பவன் நான்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (24.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 24ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/24.html

    ReplyDelete