5 கருத்துரைகள்
  1. மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தானே...
    மஹாள ய அமாவாசையில் பித்ரு காரியமாக அமைந்த காருண்யம்மிக்க சிந்தனை.. வாழ்த்துகள்.!.

    ReplyDelete
  2. //மஹாளய அமாவாசையில் எங்கள் போக்கில் இதுவொரு பித்ரு காரியமாக அமைந்தது.//

    மஹாளய அமாவாசையில் மஹத்தானதோர் காரியம்தான் செய்துள்ளீர்கள்.

    //புலம்பல், புகார் அற்ற அவர்களின் உலகில் சில மணி நேரம் இருந்து வந்தது வாழ்தலின் நெருடல்களைக் களைந்து நிறைவை அதிகரித்தது.//

    உண்மைதான். இதைக் கா தா ல் கேட்கவே எனக்கும் ஒரே மகிழ்ச்சியாக உள்ளது.

    முற்றிலும் வேறொரு உலகத்திற்கு என்னையும் அழைத்துச்சென்று காட்டியுள்ள தங்களின் அழகான இந்தப் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  3. தே அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது! அவர்கள் உலகம் நம் உலகைக்காட்டிலும் அழகு என்பேன் நான்!

    ReplyDelete
  4. பள்ளிக்குச் சென்றது அழகு, மகளோடு சென்றது அதைவிட அழகு , மகளின் ரசனை மனதை வெல்ல, தாயின் உணர்வு நிறைவு. A thousand cheers to u both!

    ReplyDelete
  5. மனதைத் தொட்ட பதிவு.

    அவர்களின் உலகம்....

    தில்லியில் உள்ள ஒரு கண் பார்வையற்ற குழந்தைகளின் விடுதியில் இப்படி ஒரு நாள் உணவு கொடுத்தபோது எனக்குக் கிடைத்த உணர்வு.... இப்போதும் இந்த பதிவினைப் படித்தபோது...

    பாராட்டுகள் உங்கள் குடும்பத்தினருக்கும் பள்ளியை வழி நடத்தும் ஆசிரியப் பெருமக்களுக்கும்!

    ReplyDelete