11 கருத்துரைகள்
  1. அடடா..... நட்பு பற்றி இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த பதிவு.....

    உங்கள் நட்பு வட்டத்தில் எனக்கும் இடம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நெய்வேலி வந்து உங்களிருவரையும் பார்த்துச் சென்றது இன்றும் பசுமரத்தாணியாய் நினைவில்.....

    ReplyDelete
  2. நட்பு குறித்து எனக்கும் ஆழ்ந்த ஈடுபாடுண்டு... உங்கள் கேள்வி பதிலைப் படிக்கும் போது எனக்கும் என் நட்புகள் மனதில் மலர்ந்து சென்றனர்.... அந்த நினைவுகளுக்காய் உங்களுக்கு என் நன்றி...

    ReplyDelete
  3. உங்களோட காய் போங்க...

    ReplyDelete
  4. முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.

    தோழமை வட்டத்தில் எமது பெயரை பெருமைப்படுத்தியிக்கிறீர்கள்..
    பறத்தல், - பறத்தல் நிமிடம் போல் மகிழ்ச்சி முகிழ்க்கிறது
    நன்றி தோழி..

    ReplyDelete
  5. நட்பைப் பற்றி அழகாய் சொன்னீர்கள்.
    சிறுவயது முதல் இப்போது வரை நட்புகளை நினைக்க வைக்கிறது உங்கள் பதிவு.
    நட்பு வாழ்க! நட்பு நலம் காப்போம்.

    ReplyDelete
  6. தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...

    மிகவும் அழகோ அழகாக ..... மென்மையாக ..... மேன்மையாக ..... எடுத்துச்சொல்லியுள்ளது அருமையோ அருமை.

    நட்புடன் கூடுதல் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில்:

    // வை.கோ. http://gopu1949.blogspot.in/ //

    இதைப்பார்த்ததும் என் தூக்கம் கலைந்து என் துக்கங்களும் மறைந்து ஏதோ ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல என்னால் உணரமுடிந்தது.

    //முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.//

    தோழமையின் உன்னதமான வரிகள் .... இனிமை ! :)

    பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள் ! - VGK

    ReplyDelete
  7. மா, பலா, வாழை ...புரியலையா, அட, பழம் விடுறேம்பா : ) அப்புறம் பதிலுக்கு நீங்க எனக்கு நாளைக்கு கமர்கட் வாங்கித் தந்தாப் போதும்.

    ReplyDelete
  8. நிலாத் தோழி

    எதிர்பாராமல் ஒரு பதிவு!

    உங்களைப் போலத் தான் நானும் சோர்ந்து போய் இருந்தேன். உங்கள் பதிவில் நானும் சேர்ந்து கொண்டு விட்டதில் புதிதாய் ஓர் உற்சாகம் பற்றிக் கொண்டு விட்டது!

    தோழமையின் அழகு அது தானோ? தூரத்தில் இருந்தாலும் தூக்கி நிறுத்தி விடுகிறது. ஏதோ ஓரிழையில் நாம் இணைகிறோம் என்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி!!

    ReplyDelete
  9. ட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள்! இத்தனை அழகான பதிவை எழுத நானும் ஒரு கருவியாய் இருந்தேனென்பது இனம் புரியாத நிறைவும் மகிழ்வும் எனக்கு!!

    ReplyDelete
  10. ந‌ட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள்! இத்தனை அழகான பதிவை எழுத நானும் ஒரு கருவியாய் இருந்தேனென்பது இனம் புரியாத நிறைவும் மகிழ்வும் எனக்கு!!

    ReplyDelete
  11. அடடா! இப்போது தான் இதைப் பார்த்தேன் நிலா. போகட்டும் அஞ்சு வருஷம் தான் ஆச்சு. ரொம்ப லேட்டில்லை... சாருக்கு என் அன்பு

    ReplyDelete