10 கருத்துரைகள்
  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  2. முப்பது நிமிட அல்லாட்டம்
    மூன்று நிமிடப் பேச்சாகி
    காதில் பரவும் பிள்ளைகுரல்
    மனம்தழுவி
    பிரிவின் ரணங்களுக்கு மருந்திடும்.

    தவிப்பு அருமையாய் பதிவாகி இருக்கிறது

    ReplyDelete
  3. காத்திருக்கும்
    இருபக்கப் பேசிகளும்
    அடுத்த அழைப்புக்காக!

    நிதர்சன ஏக்கம் !

    ReplyDelete
  4. அருமையான கவிதை.

    ReplyDelete
  5. அனுபவ மனதின் துடிப்பை நானும் அறிந்தவள் , உணர்ந்தவள் என்கிறவகையில் அணுக்கமான அருமையான கவிதை.

    ReplyDelete
  6. செவி வழி வயிற்றுக்குச் சென்று சேர்கிறதோ உணவு? - தாய்மையின் தவிப்பு!!

    ReplyDelete
  7. பிள்ளைகளிடம் பேசத் தவிக்கும் உங்கள் மனசு, அதே போல ஏங்கித் தவிக்கும் பிற பெற்றோருக்காகவும் உருகுகிறதே... பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல இந்த ஏக்கம் அனுபவித்தவர்களுக்குத் தானே புரியும்?
    ஏக்கங்களையும், அனுபவங்களையும் அழகாய் பதிவிட உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் நிலா....

    ReplyDelete
  8. காத்திருக்கும்
    இருபக்கப் பேசிகளும்
    அடுத்த அழைப்புக்காக!//

    உண்மைதான்.
    எங்கள் பொழுதுகள் இப்படித்தான் போகிறது.

    ReplyDelete