11 கருத்துரைகள்
  1. நல்ல பகிர்வு சகோ...

    //பூமியில் மரணம் தழுவியவரெல்லாம் வானத்து நட்சத்திரமாகப் பிரகாசிப்பது உண்மையெனில் எனது அம்மா நிலா! நான் நிலாமகள் !!//

    நல்ல வரிகள்...

    புத்தகம் அச்சில்... வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  2. ('சுழல்' சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான முன்னுரையில் ஒரு பகுதி... நூல் ... அச்சில் )

    வரவிருக்கும் சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  3. //கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும்
    கதைகளால் விழிப்படைந்த பகல்களும்...//

    இந்தத்தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    நான் குழந்தையாய் இருக்கும் போது கேட்டுள்ள கதைகள் அதிகம்.
    அதே போல நான் குழந்தைகளுக்கு சொல்லியுள்ள கதைகள் மிகமிக அதிகம். குழந்தைகளுடன் பழகி பேசி கதை சொல்லும்போது தானே நாமும் ஒரு குழந்தையாகவே ஆகி விட முடிகிறது!

    அந்த இனிய தருணங்கள் அனுபவித்தால் மட்டுமல்லவோ புரியும்!! ;))) வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  4. சில நிகழ்வுகளை நெகிழ்ச்சியாகச் சொல்லத் தெரியவேண்டும் நிலா.அது கைவந்திருக்கிறது தோழி உங்களுக்கு.வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. பூமியில் மரணம் தழுவியவரெல்லாம் வானத்து நட்சத்திரமாகப் பிரகாசிப்பது உண்மையெனில் எனது அம்மா நிலா! நான் நிலாமகள் !!

    அதிலென்ன சந்தேகம்!
    ”சுழல்” அச்சில் என்கிற வரியில் எனக்குள் சந்தோஷச் சுழல்.

    ReplyDelete
  6. எனக்கு அத்தை.புராணங்களும் இதிகாசங்களும் அவரால்தான் அறிமுகமானது.புத்தக வெளியீட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை.
    எனக்குள் விதைத்தவர்களும் துளிர்த்தபடியே ...

    துளிர்த்த சிறகுகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. கதை கேட்பதென்றால் எவ்வளவு சுகம்.
    கூடிய சீக்கிரம் வரவிருக்கும் சிறுகதை தொகுப்புக்கு வாழ்த்துகள் சகோ..

    ReplyDelete
  9. ஆஹா! சிறு கதைத் தொகுப்பு வரவிருக்கிறதா!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @ வெங்க‌ட் நாக‌ராஜ்

    @வை. கோ. சார்

    @திண்டுக்க‌ல் த‌ன‌பால‌ன்

    @ ஹேமா

    @ரிஷ‌ப‌ன்

    @ ச‌ண்முக‌வேல் ஐயா

    @ இராஜ‌ராஜேஸ்வ‌ரி

    @ கோவை2டெல்லி

    @ம‌ணிமேக‌லா

    த‌ங்க‌ள் அனைவ‌ரின் ஆசியும் அன்பும் என‌க்கு யானை ப‌ல‌ம். ந‌ன்றி! ந‌ன்றி!

    ReplyDelete