4 கருத்துரைகள்
  1. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பர்களே , வருகைக்கும் -வாழ்த்துகளுக்கும்

    ReplyDelete
  3. சந்தையின் மறு நாளை கண்முன்னே கொண்டு வருகின்றன எழுத்துக்கள்!

    இராணுவம் வந்து போய்விட்ட மறுநாள் ஊர் போய் பார்த்தேன் ஒரு நாள். அதுவும் இப்படித் தான் இருந்தது. ஆனால் அங்கு சிந்துண்டு கிடந்தவை வேறு அவை வேறு!!

    ஏனோ அது ஞாபகம் வந்து தொலைக்கிறது.துக்க நினைவுகளோடு.

    ReplyDelete