17 கருத்துரைகள்
  1. என்றோ ஒரு நாள்

    எண்ணக்கூட இல்லாத நாளன்று

    என்னிடமிருந்து சென்று விட்ட

    என் அப்பா தனை

    எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி

    உனக்கும் இது மாதிரி நடக்க இருக்கும்போது நீ

    உயிர்த்து எழுவாயோ என்ற சுப்பு

    உரத்த குரலில்

    உங்கள் கவிதை .



    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. அருமை.

    மனதைத் தொட்டது கவிதை.

    ReplyDelete
  3. என்றோ ஒரு நாள்

    எண்ணக்கூட இல்லாத நாளன்று

    என்னிடமிருந்து சென்று விட்ட

    என் அப்பா தனை

    எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி

    உனக்கும் இது மாதிரி நடக்க இருக்கும்போது நீ

    உயிர்த்து எழுவாயோ என்ற

    உரத்த குரலில்

    உங்கள் கவிதை .



    ஆயிரம் திட்டுக்கள் அவரிடம் கேட்டிருந்தாலும்

    அப்பா போல் ஒரு

    ஆசிரியர் காண்பேனோ ?







    சுப்பு தாத்தா.

    (duly corrected )

    ReplyDelete
  4. நிலா ! கட்டைக் காலில் ஒரு பூச்செடி.. மரணம் விதிர்த்த மனதிற்கு ஒரு ஆறுதல் தந்த கவிதைப் புள்ளி. நன்று நிலா..

    ReplyDelete
  5. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
    தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தோழியாரே,
    நலமா?
    ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க பக்கத்துக்கு வந்தேன், கண்ணுல லேசா ஈரம் கசிய வச்சுட்டிங்க போங்க. சொன்னது, சொன்ன விதம் ரெண்டுமே யப்பா...

    கலக்குங்க
    தஞ்சை கண்ணன்

    ReplyDelete
  7. இருப்பதன் அருமை இழப்பிலே தெரியும்.
    இது போன்று எனது பதிவொன்று.

    http://oomaikkanavugal.blogspot.com/2014/06/blog-post_23.html

    நேரமிருக்கப் பாருங்கள்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  8. நெய்வேலி நிலைமை பரவாயில்லையா??

    ReplyDelete
  9. இந்தக் கவிதையின் உருவம் மிகவும் அருமை

    ReplyDelete
  10. @sury Siva
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  11. @மோகன்ஜி

    உற்சாகம் தரும் கருத்துக்கு நன்றி ஜி.

    ReplyDelete
  12. @மனோ சாமிநாதன்

    மகிழ்வும் நன்றியும் சகோ...

    ReplyDelete
  13. @kannan

    நலம்தானே சகோ...

    ஆண்டுக்காண்டு வந்தாலும் அடுத்தடுத்த நாள் வந்தாலும் வருகை மகிழ்ச்சியே தரும்.

    ReplyDelete
  14. @ஊமைக் கனவுகள்

    தாங்கள் குறித்த பக்கத்துக்கு சென்று மீண்டேன் சகோ...

    பேச நாவெழவில்லை.

    என் உறவு முறை சகோதரர் ஒருவரின் இறப்பு எனக்கொரு கவிதையானது இந்தப் பதிவில்.

    என் தந்தையை இழந்த சமயம் கவியெழுதத் தெரியாத பேதை நான்.

    தஞ்சை செளந்தர சுகன் தாய் இழப்பின் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்ற அனுபவம் எனக்கொரு கவிதை எழுத வாய்த்தது.

    தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது வாசிக்கவும்.
    http://nilaamagal.blogspot.in/2010/07/blog-post.html#comments

    ReplyDelete
  15. @மோகன்ஜி

    இறைதுணை இன்னுமிருக்கிறது. விசாரிப்புக்கு நன்றி ஜி.

    ReplyDelete
  16. @Ajai Sunilkar
    Joseph


    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete