6 கருத்துரைகள்
  1. ருசியை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது தான்...

    ReplyDelete
  2. பொங்கல் வாழத்துக்கள்

    ReplyDelete
  3. "பழையன கழிதலும், புதியன புகுதலும்"
    அன்று வயிறுக்கு (தானியங்கள்) சேமிப்பு
    இன்று மூளைக்கு (பத்தகங்கள்) வாசிப்பு

    (முன் பதிவு) பொங்கல் வாழத்துக்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  4. //எண்ணிக்கையில் ஆயிரங்களையும் ரூபாய் மதிப்பில் இலட்சங்களையும் தாண்டும் எங்க வீட்டுப் புத்தகக் களஞ்சியத்தை தூசு தட்டி மாற்றி அடுக்கினால் பொங்கல் வேலை முடிந்தது எனக்கு. ஒருபோதும் முடிந்ததில்லை. நினைத்தபடி சுத்தம் செய்ய.//

    உண்மை தான். இன்று இவையெல்லாம் மிகவும் கஷ்டமான + சுவாரஸ்யமில்லாத வேலைகளாகவே உணர முடிகிறது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //வரையறுக்கப் பட்ட வருமானமுடையவர்களின் திட்டமிடப்பட்ட வருடாந்திரக் கொண்டாட்டங்கள் சாரமற்றது. பழக்கம் விடுபடாமலிருக்க கொண்டாடப்படும் நகரத்துப் பொங்கல் ருசியற்றது.//

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இருப்பினும் நாமும் ஏதோ இவற்றைக் கொண்டாடித்தான் வருகிறோம். எது எப்படியிருந்தாலும் பொங்கல் நல்ல நெய் மணமாகவும், வறுத்த முந்திரியின் மணம் மூக்கைத்துளைப்பதாகவும் இருந்தால் சரிதான் ! :)

    ReplyDelete
  6. இனிமையான வாழ்த்திற்கும், இனிப்பான பொங்கலுக்கும் வாழ்த்துக்கள் நிலா.

    ReplyDelete