5 கருத்துரைகள்

  1. //பாம்பாட்டி பாம்பை ஆட்டி வைப்பது போல, மனதை தன்போக்கில் வசப்படுத்திக் கொள்கிறவன் இந்த உலகை ஆட்டி வைப்பான்.//

    ;)))))


    மிகவும் அருமையாக நூலை விமர்சனம் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நீ என்னவாக வேண்டுமென்பதை நிச்சயித்துக் கொள். அதற்கு உன் முயற்சியே சாதனை என நம்பு. முயற்சி சாஸ்திரத்தின் வழியாக நடைபெறுமானால், சிறிதளவு கொடுத்து அதிக அளவு நிரப்பிக் கொள்வதைப் போன்றது. அது சாஸ்திரத்துக்கு அப்பாற்பட்டதெனில், ஒரு படி அரிசி கொடுத்து மூன்று படி கேழ்வரகு வாங்குவது போலாகும்”.

    பண்டமாற்றின் மூலம் அருமையான இலக்கியப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. அருமையான அறிமுகம்.

    ReplyDelete
  4. படிக்கத் தூண்டுகிறது. 'பிராமணன்' என்ற சொல்லுக்கான பொருளையுணர்த்தச் சொல்லப்படும் பல கதைகளில் விசுவாமித்ரன் கதையும் ஒன்று. தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயன்றாலும், சுவாரசியமான கதையென்றே எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.

    வாங்க வேண்டிய புத்தக லிஸ்டில் சேர்த்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete


  5. வேண்டுபவை வேண்டியவாறு வேண்டியபொழுது வேண்டியவருக்கு கிடைப்பதற்கு ஒரே வழி
    வேதம் சொன்ன வழிதான். அது தன் முயற்சியே .

    இதையே தான் வசிட்டனும் சொல்லாமல் சொன்னது.

    நிலாமகள் பதிவுக்கு வந்தது இது தான் முதல் தடவையா !! நினைவில்லை.

    வசிட்டனையும் விஸ்வாமித்ரனையும் பார்க்க, கேட்க எனக்கு முன்பு பல நண்பர்கள்
    இங்கு வந்து இருக்கின்றனர்.

    அவர்களிடமும் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.

    // தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயன்றாலும் ....//

    இலக்கு ஒன்றே ஆயினும்
    சிலருக்கு புரிந்த வழிகள்,
    பலருக்குப் புரிவதில்லை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete