tag:blogger.com,1999:blog-5384219364998918560.post8876322892327837436..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-11116743011094246622019-05-19T15:17:48.912+05:302019-05-19T15:17:48.912+05:30அடடா! இப்போது தான் இதைப் பார்த்தேன் நிலா. போகட்டு...அடடா! இப்போது தான் இதைப் பார்த்தேன் நிலா. போகட்டும் அஞ்சு வருஷம் தான் ஆச்சு. ரொம்ப லேட்டில்லை... சாருக்கு என் அன்புமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-65015927713844574372014-09-24T16:28:46.193+05:302014-09-24T16:28:46.193+05:30நட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள...நட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள்! இத்தனை அழகான பதிவை எழுத நானும் ஒரு கருவியாய் இருந்தேனென்பது இனம் புரியாத நிறைவும் மகிழ்வும் எனக்கு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-68979236296509621032014-09-24T16:27:20.781+05:302014-09-24T16:27:20.781+05:30ட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள்!...ட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள்! இத்தனை அழகான பதிவை எழுத நானும் ஒரு கருவியாய் இருந்தேனென்பது இனம் புரியாத நிறைவும் மகிழ்வும் எனக்கு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-72101186227149404682014-09-22T15:14:11.353+05:302014-09-22T15:14:11.353+05:30நிலாத் தோழி
எதிர்பாராமல் ஒரு பதிவு!
உங்களைப் போ...நிலாத் தோழி<br /><br />எதிர்பாராமல் ஒரு பதிவு! <br /><br />உங்களைப் போலத் தான் நானும் சோர்ந்து போய் இருந்தேன். உங்கள் பதிவில் நானும் சேர்ந்து கொண்டு விட்டதில் புதிதாய் ஓர் உற்சாகம் பற்றிக் கொண்டு விட்டது!<br /><br />தோழமையின் அழகு அது தானோ? தூரத்தில் இருந்தாலும் தூக்கி நிறுத்தி விடுகிறது. ஏதோ ஓரிழையில் நாம் இணைகிறோம் என்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி!!<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-33237113645467898812014-09-22T12:51:17.788+05:302014-09-22T12:51:17.788+05:30மா, பலா, வாழை ...புரியலையா, அட, பழம் விடுறேம்பா : ...மா, பலா, வாழை ...புரியலையா, அட, பழம் விடுறேம்பா : ) அப்புறம் பதிலுக்கு நீங்க எனக்கு நாளைக்கு கமர்கட் வாங்கித் தந்தாப் போதும்.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-27041496384076965712014-09-22T10:29:49.240+05:302014-09-22T10:29:49.240+05:30தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...
மிகவும் அழகோ அழகாக ....தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...<br /><br />மிகவும் அழகோ அழகாக ..... மென்மையாக ..... மேன்மையாக ..... எடுத்துச்சொல்லியுள்ளது அருமையோ அருமை.<br /><br />நட்புடன் கூடுதல் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில்:<br /><br />// வை.கோ. http://gopu1949.blogspot.in/ //<br /><br />இதைப்பார்த்ததும் என் தூக்கம் கலைந்து என் துக்கங்களும் மறைந்து ஏதோ ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல என்னால் உணரமுடிந்தது.<br /><br />//முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.//<br /><br />தோழமையின் உன்னதமான வரிகள் .... இனிமை ! :)<br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள் ! - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-43898815695722256382014-09-22T09:14:18.931+05:302014-09-22T09:14:18.931+05:30நட்பைப் பற்றி அழகாய் சொன்னீர்கள்.
சிறுவயது முதல் இ...நட்பைப் பற்றி அழகாய் சொன்னீர்கள்.<br />சிறுவயது முதல் இப்போது வரை நட்புகளை நினைக்க வைக்கிறது உங்கள் பதிவு.<br />நட்பு வாழ்க! நட்பு நலம் காப்போம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-4155785967355797182014-09-22T08:36:50.288+05:302014-09-22T08:36:50.288+05:30முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும்...முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.<br /><br />தோழமை வட்டத்தில் எமது பெயரை பெருமைப்படுத்தியிக்கிறீர்கள்..<br />பறத்தல், - பறத்தல் நிமிடம் போல் மகிழ்ச்சி முகிழ்க்கிறது<br /> நன்றி தோழி..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-21258961838228390902014-09-22T08:10:45.035+05:302014-09-22T08:10:45.035+05:30உங்களோட காய் போங்க...உங்களோட காய் போங்க...மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-12975904968806042014-09-22T07:42:32.573+05:302014-09-22T07:42:32.573+05:30 நட்பு குறித்து எனக்கும் ஆழ்ந்த ஈடுபாடுண்டு... உங்... நட்பு குறித்து எனக்கும் ஆழ்ந்த ஈடுபாடுண்டு... உங்கள் கேள்வி பதிலைப் படிக்கும் போது எனக்கும் என் நட்புகள் மனதில் மலர்ந்து சென்றனர்.... அந்த நினைவுகளுக்காய் உங்களுக்கு என் நன்றி...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-64315701483985060082014-09-22T06:50:21.351+05:302014-09-22T06:50:21.351+05:30அடடா..... நட்பு பற்றி இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடி...அடடா..... நட்பு பற்றி இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த பதிவு.....<br /><br />உங்கள் நட்பு வட்டத்தில் எனக்கும் இடம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நெய்வேலி வந்து உங்களிருவரையும் பார்த்துச் சென்றது இன்றும் பசுமரத்தாணியாய் நினைவில்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com