tag:blogger.com,1999:blog-5384219364998918560.post5661696986444112838..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: ஒலித்துக் கொண்டேயிருக்கும் 'அவர்களின்' குரல்....நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-38993907297905728762014-10-01T07:52:38.497+05:302014-10-01T07:52:38.497+05:30மனதைத் தொட்ட பதிவு.
அவர்களின் உலகம்....
தில்...மனதைத் தொட்ட பதிவு. <br /><br />அவர்களின் உலகம்.... <br /><br />தில்லியில் உள்ள ஒரு கண் பார்வையற்ற குழந்தைகளின் விடுதியில் இப்படி ஒரு நாள் உணவு கொடுத்தபோது எனக்குக் கிடைத்த உணர்வு.... இப்போதும் இந்த பதிவினைப் படித்தபோது...<br /><br />பாராட்டுகள் உங்கள் குடும்பத்தினருக்கும் பள்ளியை வழி நடத்தும் ஆசிரியப் பெருமக்களுக்கும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-60238108870928844472014-09-27T22:01:21.999+05:302014-09-27T22:01:21.999+05:30பள்ளிக்குச் சென்றது அழகு, மகளோடு சென்றது அதைவிட அழ...பள்ளிக்குச் சென்றது அழகு, மகளோடு சென்றது அதைவிட அழகு , மகளின் ரசனை மனதை வெல்ல, தாயின் உணர்வு நிறைவு. A thousand cheers to u both!மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-91946945199077026832014-09-24T16:30:50.060+05:302014-09-24T16:30:50.060+05:30தே அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது! அவர்கள் உலக...தே அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது! அவர்கள் உலகம் நம் உலகைக்காட்டிலும் அழகு என்பேன் நான்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-72676261126011648452014-09-24T16:13:13.960+05:302014-09-24T16:13:13.960+05:30//மஹாளய அமாவாசையில் எங்கள் போக்கில் இதுவொரு பித்ரு...//மஹாளய அமாவாசையில் எங்கள் போக்கில் இதுவொரு பித்ரு காரியமாக அமைந்தது.//<br /><br />மஹாளய அமாவாசையில் மஹத்தானதோர் காரியம்தான் செய்துள்ளீர்கள். <br /><br />//புலம்பல், புகார் அற்ற அவர்களின் உலகில் சில மணி நேரம் இருந்து வந்தது வாழ்தலின் நெருடல்களைக் களைந்து நிறைவை அதிகரித்தது.//<br /><br />உண்மைதான். இதைக் கா தா ல் கேட்கவே எனக்கும் ஒரே மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />முற்றிலும் வேறொரு உலகத்திற்கு என்னையும் அழைத்துச்சென்று காட்டியுள்ள தங்களின் அழகான இந்தப் பகிர்வுக்கு என் நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-62211584017685864912014-09-24T08:22:59.468+05:302014-09-24T08:22:59.468+05:30மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தா...மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தானே...<br />மஹாள ய அமாவாசையில் பித்ரு காரியமாக அமைந்த காருண்யம்மிக்க சிந்தனை.. வாழ்த்துகள்.!.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com