tag:blogger.com,1999:blog-5384219364998918560.post4576911947416009865..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: நோயும் நீ ... மருந்தும் நீ!நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-83249600071081600712011-07-18T16:31:21.633+05:302011-07-18T16:31:21.633+05:30@கதிரவன்...
பேச வேண்டிய நேரத்தில் அமைதிகாப்...@கதிரவன்...<br /><br />பேச வேண்டிய நேரத்தில் அமைதிகாப்பதும், மெளனிக்க வேண்டிய நேரத்தில் சலசலப்பதும் சிறுபிள்ளைத் தனமாகிவிடும் தான்.முதல் வருகை மகிழ்வை அளிக்கிறது தோழர்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-46722920956303969562011-07-18T12:17:02.404+05:302011-07-18T12:17:02.404+05:30மெளனம் நம்மை
தோற்கடிக்கும்,
வாக்குவாதத்தில்
மட்டு...மெளனம் நம்மை<br />தோற்கடிக்கும்,<br />வாக்குவாதத்தில் <br />மட்டுமல்ல........கதிரவன்https://www.blogger.com/profile/17255940545476045708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-33475316021466976862011-06-26T10:36:24.869+05:302011-06-26T10:36:24.869+05:30@மணிமேகலா...
"மெளனம் சம்மதத்திற்கு அற...@மணிமேகலா...<br /><br />"மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி<br />சம்மதமின்மைக்கும் அறிகுறி<br />அது எதிர்ப்புணர்வின் அறிகுறி<br />எதற்கான அறிகுறியுமே அல்ல<br />மெளனம் சினத்தின் இறுக்கம்<br />இயலாமையின் துயரம்<br />மெளனம் ஒரு பாவனை<br />கூர்ந்து கவனித்தலின் குணாம்சம்<br />அல்லது<br />ஒட்டாமலிருத்தலின் வெளிப்பாடு<br />அனுபவம் கற்றுத் தந்த மந்திரச் சொல்<br />பேரமைதியின் மகத்தான இசைக்குறிப்பு*<br />ஆனால்<br />அவமானங்கள், ஏமாற்றங்கள், துரோகங்களின் முன்<br />மெளனம் ஓர் உதடு பிய்ந்த கறுப்புச் சிறுமி<br />சட்டை கிழிந்து, முகம் கன்றி<br />கூனிக் குறுகி ஒரு காலோடு நிற்கும்<br />அம்மெளனம்<br />அவளின் வற்றும் உயிர்ச்சாறு<br />பறக்க விட்ட கடைசி வெள்ளைக் கொடி"<br /><br />என்ற ஈழத்துப் பெண்கவிஞர் ஆழியாளின் கவிதை மெளனம் பற்றிய ஒட்டுமொத்த விவரணையாயிற்றே...!<br /><br />தங்கள் கூர்ந்து கவனித்தலின் குணாம்சம் எனக்கு எப்போதுமே மிக உவப்பானது தோழி!:-))))nilaamaghalhttp://www.nilaamagal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-26721008859420594192011-06-24T07:32:02.601+05:302011-06-24T07:32:02.601+05:30அழகிய முரண்!:)
நம் நாட்டுக் கன்பராக் கவிஞை ஆழியாள...அழகிய முரண்!:)<br /><br />நம் நாட்டுக் கன்பராக் கவிஞை ஆழியாள் ஒரு கவிதை எழுதியிருந்தாள்.’பேரமைதியில் இசைக் குறிப்பு’என்றொரு வரி வரும் அதில்.<br /><br />என்னைப் பொறுத்தவரை மெளனம் என்பது ஒரு சாதிக்க முடியாத பதிலடி.ஒரு விடயத்தின் இறப்பு அல்லது அதற்கான கல்லறை.எளிமையாகச் சொல்வதானால்,’பாடம் முடிவுற்றது.முற்றுப் புள்ளி’.(chapter closed.full stop.)என்பது அதன் மொழிபெயர்ப்பு.<br /><br />மெளனம் அடுத்த கட்டத்திற்கான நகர்வும் கூட.<br /><br />காலம் மட்டுமே எழுதிச் செல்லும் அதன் மொழியை.அதன் மகத்தான இசைக் குறிப்பை.<br /><br />அடிக்கடி இதனை நான் பாவிப்பதால் தான் அது பற்றி இத்தனை விளக்கம்.<br /><br />:)மணிமேகலா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-71603675096482026522011-06-23T22:05:39.912+05:302011-06-23T22:05:39.912+05:30#வை.கோ.சார்...
மெள்னத்தின் பெருமையை மணிக்கணக்க...#வை.கோ.சார்...<br />மெள்னத்தின் பெருமையை மணிக்கணக்கில் பேசினாலும் ஓரிரு நிமிட உணர்தலில் அதன் அனுபவம் பல தினுசு இல்லையா... தொடர்வருகை என்னை உற்சாகப் படுத்துகிறது. நன்றி!<br /><br />#ஹேமா...<br />ஆம் தோழி. அவ்வப்போதைய சூழலும் மனோநிலையுமே நிர்ணயிக்கின்றன.<br /><br />#மிருணா...<br />சரிதான் மிருணா. மெளனித்திருக்கும் போது தான் புத்தியும் அறிவும் தெளிவாய் வேலை செய்யும்.<br /><br />#வெங்கட் நாகராஜ்...<br />தம்பதியரிடையே வாக்குவாதமெனில், ஆணுக்கு கைவந்த கலையிது இல்லையா சகோ...<br /><br />#காமராஜ்...<br />துயர்நினைவுகளை அடைகாக்கும் மெளனம்... எவ்வளவு அடர்த்தி மிக்க கொடுமையான வேதனை...! உங்கள் படைப்புகளை வாசிக்கும் போது மெளனத்தின் பிடியில் சூழலை அவதானிப்பதாலோ நுட்பமான விடயங்களை உள்வாங்க முடிகிறதெனத் தோன்றும். சலசலத்துக் கிடக்கும் அருவியைக் காட்டிலும் தெளிந்த நீரோடை அழகாய் தோன்றுகிறது.<br /><br />#ரத்னவேல் ஐயா...<br />வருகையும் கருத்தும் என்னை ஊக்குவிக்கின்றன. நன்றி ஐயா!<br /><br />#கோவை2டெல்லி...<br />தொடர் வருகையில் மகிழ்கிறேன் ஆதி. மிக்க நன்றி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-70361189773432615602011-06-22T16:23:46.169+05:302011-06-22T16:23:46.169+05:30நல்லதொரு கவிதை.நல்லதொரு கவிதை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-83287642845249443122011-06-22T16:21:33.110+05:302011-06-22T16:21:33.110+05:30நல்ல கவிதை.நல்ல கவிதை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-78276586721319931682011-06-22T15:26:07.376+05:302011-06-22T15:26:07.376+05:30மிகுந்த துயர் நினைவுகளை அடைகாக்கும் அந்த மௌனம் உலக...மிகுந்த துயர் நினைவுகளை அடைகாக்கும் அந்த மௌனம் உலகின் மிகப்பெரும் இயக்கம். எனக்கிந்த மௌனம் மேலே அலாதிப்பிரியம் தோழி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-34695494344266163282011-06-22T10:47:37.967+05:302011-06-22T10:47:37.967+05:30மௌனத்திற்குத் தான் எத்தனை வலிமை... அதிலும் அந்த மௌ...மௌனத்திற்குத் தான் எத்தனை வலிமை... அதிலும் அந்த மௌனமான வெளிநடப்பு.... <br /><br />நல்ல கவிதை சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-20970348721654873922011-06-22T09:02:31.215+05:302011-06-22T09:02:31.215+05:30அந்த மௌனமே ஆதரவாகவும், எழவும் வைக்கும் மாயமும் உடை...அந்த மௌனமே ஆதரவாகவும், எழவும் வைக்கும் மாயமும் உடையது தோழி.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-5059410058957253422011-06-22T02:06:59.209+05:302011-06-22T02:06:59.209+05:30மௌனம் சிலசமயம் சுகமாயும் வேதனையாயும்தான்....தேவைக்...மௌனம் சிலசமயம் சுகமாயும் வேதனையாயும்தான்....தேவைக்கேற்ப !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-71144183301094062882011-06-22T02:03:00.239+05:302011-06-22T02:03:00.239+05:30மெளனம் ஒரு இடத்தில் உக்ரம் தணிக்கும் அரு மருந்தாய்...மெளனம் ஒரு இடத்தில் உக்ரம் தணிக்கும் அரு மருந்தாய், அதே மெளனம் வேறொரு இடத்தில் பெருநோயாய். அருமையான கவிதை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-84707682829396710992011-06-21T22:43:39.013+05:302011-06-21T22:43:39.013+05:30@நிரூபன்...
வாங்க நிரூபன்! தூங்கப் போகும் நேர...@நிரூபன்...<br /><br />வாங்க நிரூபன்! தூங்கப் போகும் நேரமெது?!வலையுலவி முடிக்க நடு இரவு கடந்துவிடுமோ...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-9828981787541100552011-06-21T22:23:46.143+05:302011-06-21T22:23:46.143+05:30ஒரு பெண் மனதின் நீண்ட மௌனத்திற்கான காரணங்களின் விள...ஒரு பெண் மனதின் நீண்ட மௌனத்திற்கான காரணங்களின் விளக்கமாக உங்களின் இக் கவிதை அமைந்துள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com