tag:blogger.com,1999:blog-5384219364998918560.post4364683677431797613..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: மழைநிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-48819967079272163172010-11-03T05:01:30.454+05:302010-11-03T05:01:30.454+05:30ஓர் அழகிய மென்மையான தருணம் ஒன்று - சிதைக்கப்படும் ...ஓர் அழகிய மென்மையான தருணம் ஒன்று - சிதைக்கப்படும் அந்த நுட்பமான தருணத்தைக் காட்சிப் படுத்தியதில் தெரிகிறது உங்கள் 'கவித்துவக் கமறா'.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-2781737958982588082010-09-05T14:53:14.671+05:302010-09-05T14:53:14.671+05:30@பிரியா...
ஆமா பிரியா... சில நினைவுகள் மீள் தருணங்...@பிரியா...<br />ஆமா பிரியா... சில நினைவுகள் மீள் தருணங்கள் மிகச் சிலாக்கியமானதாகிறது. உற்சாகம் தருகிறது தங்கள் பின்னுட்டங்கள் .நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-82130113059451105132010-08-27T02:24:05.161+05:302010-08-27T02:24:05.161+05:30அழகான மழை கவிதை. படிக்கும் போது சிறுவயதில் இதேபோல்...அழகான மழை கவிதை. படிக்கும் போது சிறுவயதில் இதேபோல் மழையில் நனைந்தது, கப்பல் விட்டது.... எல்லாம் என் நினைவில் வந்து போனது.<br /><br />கடைசி வரியில் அம்மாவின் கண்ணீரை மழையுடன் ஒப்பிட்டு இருப்பது ரசனையா இருக்கு!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-4574276261160903992010-08-26T12:25:58.747+05:302010-08-26T12:25:58.747+05:30@கமலேஷ் ...
படிப்பவரின் மனதில் ஏற்படுத்தும் பாதிப்...@கமலேஷ் ...<br />படிப்பவரின் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பின் வீரியம்தான் படைப்பின் வெற்றியை நிர்ணயிப்பதாக சொல்லிக்கறாங்க கமலேஷ்...<br />நான் பார்த்து வியந்து நிற்கும் படைப்பாளியான தங்கள் மனம் அசைத்தது மிக்க மகிழ்வாய் உள்ளது. நன்றி நன்றி...!<br /><br />@ரிஷபன்...<br />உஷாவின் மழைக் கவிதைகளுக்கு முன் இது ஒரு சிறு தூறல் எனலாமா ... மழையை பிடிக்காதவர்கள் யாருமில்லைதான்.... குளிர்வேற்றுவதில் பாராட்டும் அப்படியே... நன்றி நன்றி... உற்சாகப் படுத்துவதற்கு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-21460513882431605682010-08-20T18:22:54.438+05:302010-08-20T18:22:54.438+05:30மனசை நனைக்கும் வரிகள்..
தலையுயர்த்தி வாய் திறக்க
த...மனசை நனைக்கும் வரிகள்..<br />தலையுயர்த்தி வாய் திறக்க<br />தாகமற்ற தொண்டையில்<br />துளிகளின் பரவசம்<br />மழை நீர் சுவைக்க மனசு பரபரக்கும் இயல்பை அப்படியே படம் பிடித்த வரி.<br />மழை பிடிக்காத மனசு உண்டா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-27876144399590372722010-08-20T15:20:48.133+05:302010-08-20T15:20:48.133+05:30ரொம்ப அழகா இருக்குங்க...
இதை போன்ற மெல்லிய,நுண்ணி...ரொம்ப அழகா இருக்குங்க...<br /><br />இதை போன்ற மெல்லிய,நுண்ணிய தருணங்களை கவிதையாக்குவது அரிது. <br />கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு. <br /><br />ஏற்கனவே பெய்து முடிந்த ஒரு பழைய மழை <br />மனசுக்குள்ள மீண்டும் தூரத் துவங்குகிறது.<br />உங்களின் கவிதைக்குள் இருக்கும் அம்மாவை போலவே ஒரு அம்மா <br />கவிதைக்குள் அழும் மழையை போலவே மீண்டும் அழத்துவங்குகிறாள் என் மனதிற்குள்.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.com