tag:blogger.com,1999:blog-5384219364998918560.post4147148224498319936..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: பயணத் தடைநிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-5152612310321595562012-06-03T08:09:01.780+05:302012-06-03T08:09:01.780+05:30@ரிஷபன்...
@தீபிகா(Theepika)...
@ வை.கோபாலகிருஷ்ணன...@ரிஷபன்...<br />@தீபிகா(Theepika)...<br />@ வை.கோபாலகிருஷ்ணன்<br />@கே. பி. ஜனா... <br />@இராஜராஜேஸ்வரி...<br />@விமலன் ...<br />@மோகன்ஜி ...<br />@மணிமேகலா ...<br />@கீதமஞ்சரி ...<br /><br />ஒன்பது விருதுகளும் மனம் நிறைக்கிறது! மிக்க மகிழ்வும் நெகிழ்வுமாயிருக்கிறது நண்பர்களே... பேசுதமிழில் கவிதைகள் படைத்து என்னுள் சுவையேற்றிய சுந்தர்ஜிக்கும், சிவகுமாரனுக்கும் மனமார்ந்த நன்றி கூறவேண்டியவளாகிறேன் நான்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-53937754144849799442012-06-02T18:12:13.211+05:302012-06-02T18:12:13.211+05:30தாய்மையின் பரிதவிப்பை மற்றொரு கோணத்தில் காண்கிறேன்...தாய்மையின் பரிதவிப்பை மற்றொரு கோணத்தில் காண்கிறேன். தடுத்தாட்கொண்ட மழையில் வீடு திரும்பும் பிள்ளைகளை எண்ணி ஒரு தாயின் காத்திருப்பு, பயணத்தடையில் பிள்ளைகளை எண்ணி, வீடு திரும்ப மறுக்கும் ஒரு தாய்க்கான பயணத்தின் காத்திருப்பு. இரண்டிலும் பின்னது அதிவீர்யம். பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-55744181525889362202012-06-02T06:01:31.037+05:302012-06-02T06:01:31.037+05:30வாவ்!!!
உங்கள் கைவண்ணமா நிலா இது? என்ன ஒரு வசீகரக...வாவ்!!!<br /><br />உங்கள் கைவண்ணமா நிலா இது? என்ன ஒரு வசீகரக் கிராமத்து வாசம்!! கிராமத்தின் ஆத்மாவைக் கைப்பற்றி விட்டீர்கள்! எங்கே கொடுங்கள் கையை!!<br /><br />போறாளே பொண்ணுத்தாயி.... பாட்டு மனசின் பின்னணியில் இசைக்கிறது.<br /><br />/ வார்த்தைங்க கண்ணால கசியுது /<br /><br />மறக்கமுடியாச் சித்திரம்!! சேகரித்து வைத்துக் கொள்கிறேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-68046131061709926622012-06-01T22:53:56.240+05:302012-06-01T22:53:56.240+05:30முத்தாய்ப்பான வரி நல்முத்து. எளிமையான வரிகள்.. கனம...முத்தாய்ப்பான வரி நல்முத்து. எளிமையான வரிகள்.. கனமான களம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-25948540381625024112012-06-01T07:03:07.535+05:302012-06-01T07:03:07.535+05:30நிலைமைகள் இப்படித்தான் இருக்கிறது.யதார்த்தம் சுமந்...நிலைமைகள் இப்படித்தான் இருக்கிறது.யதார்த்தம் சுமந்த கவிதை,vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-11301435272479599982012-05-29T18:58:01.519+05:302012-05-29T18:58:01.519+05:30வாயடைச்சிருந்த கெழவிக்கு
வார்த்தைங்க கண்ணால கசியுத...வாயடைச்சிருந்த கெழவிக்கு<br />வார்த்தைங்க கண்ணால கசியுது<br />“உங்க பவிசு தெரிஞ்சுதானே <br />தவிக்குது மனசு!”<br /><br />தவிக்குது மனசு!”இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-90981794976879985202012-05-28T23:23:02.748+05:302012-05-28T23:23:02.748+05:30மனசைத் தொடும் கவிதை!மனசைத் தொடும் கவிதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-77355101858041015422012-05-27T19:03:10.154+05:302012-05-27T19:03:10.154+05:30//வாயடைச்சிருந்த கெழவிக்கு
வார்த்தைங்க கண்ணால கசிய...//வாயடைச்சிருந்த கெழவிக்கு<br />வார்த்தைங்க கண்ணால கசியுது<br />“உங்க பவிசு தெரிஞ்சுதானே <br />தவிக்குது மனசு!”//<br /><br />பயணத் தடைக்கான காரணம் இந்த வரிகளில், மிக அருமையாக.<br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-1098637195660438722012-05-27T10:21:29.265+05:302012-05-27T10:21:29.265+05:30மனதை தொடும் கவிதை. யதார்த்தம் இப்படி தான் இருக்கிற...மனதை தொடும் கவிதை. யதார்த்தம் இப்படி தான் இருக்கிறது.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-13717473716885844352012-05-27T09:47:22.986+05:302012-05-27T09:47:22.986+05:30வாயடைச்சிருந்த கெழவிக்கு
வார்த்தைங்க கண்ணால கசியுத...வாயடைச்சிருந்த கெழவிக்கு<br />வார்த்தைங்க கண்ணால கசியுது<br />“உங்க பவிசு தெரிஞ்சுதானே <br />தவிக்குது மனசு!”<br /><br />கடசி வரில மனசு அலண்டு போச்சு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com