tag:blogger.com,1999:blog-5384219364998918560.post3854679392765406921..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: இடருய்திநிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-1565179012104868242011-03-17T12:24:18.517+05:302011-03-17T12:24:18.517+05:30வயோதிகர்களுக்கு 'கைத்தடி' சமயத்துக்க...வயோதிகர்களுக்கு 'கைத்தடி' சமயத்துக்கு 'இடருய்தியாய்'<br />வலியோனின் "கைத்தடிகள்" சமுதாயத்துக்கு 'இடையூறாய்'vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-64928031848853534152011-03-16T22:01:57.431+05:302011-03-16T22:01:57.431+05:30The first half is the BETTER HALF.The first half is the BETTER HALF.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-13966667844122671472011-03-12T21:39:05.105+05:302011-03-12T21:39:05.105+05:30இடருய்தி அருமையான சொல்லாட்சி.இடருய்தி அருமையான சொல்லாட்சி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-19101615657888332002011-03-07T21:42:51.027+05:302011-03-07T21:42:51.027+05:30அருமையான கரு நிலாமகள். இடருய்தி. வெகு நேர்த்தியான ...அருமையான கரு நிலாமகள். இடருய்தி. வெகு நேர்த்தியான சொல்லாட்சி. இன்னும் கவிதையை இறுக்குங்கள் சிவனின் ருத்ர வடிவம்போல. அற்புதமான சிலையைப்போல வரும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-74628000212898329172011-03-07T16:23:29.377+05:302011-03-07T16:23:29.377+05:30நல்ல கவிதை. பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.நல்ல கவிதை. பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-15617690680599603542011-03-07T15:44:37.167+05:302011-03-07T15:44:37.167+05:30கவிதை சிறப்பா இருக்குங்க பாராட்டுக்கள்.கவிதை சிறப்பா இருக்குங்க பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-72205418634033870072011-03-06T14:06:55.615+05:302011-03-06T14:06:55.615+05:30ஆஹா!!என் இனிய தோழியின் கவிதை! எனக்குப் பிடித்த இலக...ஆஹா!!என் இனிய தோழியின் கவிதை! எனக்குப் பிடித்த இலக்கியப் பத்திரிகையில், இடருய்தியாய்!! என்ன ஒரு அழகான இணைப்பு!!!மகிழ்வால் நிறைகிறேன்.வாழ்த்தி மகிழ்கிறேன்.<br /><br />சொற்களின் அழகு அவற்றைப் பாவிக்கும் போது எத்தனை அற்புதமாய் பிரகாசிக்கிறது!’தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே’!!<br /><br />ஆரம்பக் கவிதைக் கட்டு நல்ல அழகு!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-65343181150285455292011-03-06T10:36:05.418+05:302011-03-06T10:36:05.418+05:30இடருய்தி.. புதிதாய் எனக்கு சொல் வரவு..
கவிதை காட்...இடருய்தி.. புதிதாய் எனக்கு சொல் வரவு.. <br />கவிதை காட்டுகிற காட்சிகளும் உணர்ச்சிகளும் அப்படியே வாசிக்கிற மனசிலும் பற்றிக் கொள்ளும் தீ.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-36988167964820022162011-03-05T23:29:42.293+05:302011-03-05T23:29:42.293+05:30`கவிதையின் ஆரம்பம் அளவாய் அசத்தலாய் இருக்கிறது ...`கவிதையின் ஆரம்பம் அளவாய் அசத்தலாய் இருக்கிறது . கைதடியை பற்றி கொண்டு போக முற்படுகையில் தளர்வது இயல்பு ஏனெனில் சொல்ல வந்த செய்தியின் அடக்கம் அப்படி. அனாலும் நன்றாகவே இருக்கிறது.manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-67059810079499865972011-03-05T16:50:58.093+05:302011-03-05T16:50:58.093+05:30உங்கள் கவிதை, தாத்தாவின் கையிலுள்ள பிரம்பின் ஊடாக ...உங்கள் கவிதை, தாத்தாவின் கையிலுள்ள பிரம்பின் ஊடாக இன்றைய உலகிலுள்ள பலரையும் பல விதமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அரசியல் வாதிகள் மீது நீங்கள் காட்டியுள்ள கோபம் கவிதையின் + பொயின்ற்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-82597455642328904092011-03-05T15:17:35.449+05:302011-03-05T15:17:35.449+05:30இடருய்தி...திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்...இடருய்தி...திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்.முதல் பந்தியிலேயே கவிதை அழகாயிருக்கு நிலா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-54540156340712084932011-03-05T14:45:59.689+05:302011-03-05T14:45:59.689+05:30அருமையான கவிதை...அருமையான கவிதை...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-49349835637613930372011-03-05T14:02:42.964+05:302011-03-05T14:02:42.964+05:30அற்புதமான முதல் பத்தியோடு துவங்கும் இக்கவிதை இரண்ட...அற்புதமான முதல் பத்தியோடு துவங்கும் இக்கவிதை இரண்டாவது பத்தியின் விசாரத்தில் நீர்த்தது போல் ஒரு தோற்றம் தருகிறது நிலாமகள்.<br /><br />அந்த முதியவருக்கு இடருய்தியளவுக்குக் கூட ஒரு தலைவன் நாட்டிற்கில்லை என் முடித்திருக்கலாம்.<br /><br />மறுபடி எழுதிப் பாருங்கள்.<br /><br />ஒரு நல்ல கவிதை காத்திருக்கிறது நிலாமகள் உங்களின் பேனா முனையில்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-15383975004624232862011-03-05T12:35:58.671+05:302011-03-05T12:35:58.671+05:30நல்ல கவிதை .. நிலா மகள்
யுகமாயினியில் வந்தமைக்கு வ...நல்ல கவிதை .. நிலா மகள்<br />யுகமாயினியில் வந்தமைக்கு வாழ்த்துகள்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com