tag:blogger.com,1999:blog-5384219364998918560.post3398756474433133950..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: அஃறிணை! உயர்திணை...?நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-57380373060326993822012-02-24T11:34:16.016+05:302012-02-24T11:34:16.016+05:30அதுதான் வாரிசுகளை உருவாக்குகிறோமே, அப்புறம் என்ன:-...அதுதான் வாரிசுகளை உருவாக்குகிறோமே, அப்புறம் என்ன:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-28781343565875847862012-02-13T20:33:32.941+05:302012-02-13T20:33:32.941+05:30நிதர்சனமான உண்மை, ஆனால் அதற்க்கு பதில்தான் 'எழ...நிதர்சனமான உண்மை, ஆனால் அதற்க்கு பதில்தான் 'எழுதிவிடுகிறோமே' போதாதா சகோதரியியற்கைhttps://www.blogger.com/profile/17250639595840287066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-19003625210343587292012-02-10T23:41:47.681+05:302012-02-10T23:41:47.681+05:30அசத்தல்...அசத்தல்..
அனுபவத்தின் எளிமை. அ...அசத்தல்...அசத்தல்..<br /><br /> அனுபவத்தின் எளிமை. அழகு. பாராட்டுக்கள் மனம் நிறைவாய் நிலாமகள்.<br /><br /> அதனால்தான் வைரமுத்து மனிதனை மரம் என்று சொல்லாதே என்றார். மரம் மனிதனைவிட உயர்ந்ததுதான். வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-69461232289116835112012-02-09T16:54:42.969+05:302012-02-09T16:54:42.969+05:30உதிர்த்த நாட்களின் எச்சமே
உதிரத் தொடர்பின் மி...உதிர்த்த நாட்களின் எச்சமே<br />உதிரத் தொடர்பின் மிச்சமாய்<br />மரமும் மனிதனும் <br />அறிவின் அளவில் வேறாயினும்<br />உறவு வேர்களில் ஒன்றே தானா?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-86983760510781352532012-02-08T23:34:28.339+05:302012-02-08T23:34:28.339+05:30அட ஆமாம் . என்னதான் இயற்கையை மனிதன் தனக்கு சாதகமா...அட ஆமாம் . என்னதான் இயற்கையை மனிதன் தனக்கு சாதகமாக வளைத்தாலும் ,இயற்கையின் இயல்புக்கு ஈடாக முடியாது தான். நச்சென்று கவிதை நன்றாக இருக்கிறது,manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-18666561907291072992012-02-08T21:52:19.706+05:302012-02-08T21:52:19.706+05:30உண்மைதான் நிலா.இயற்கைக்கும் மனிதனுக்கும் இதுதான் வ...உண்மைதான் நிலா.இயற்கைக்கும் மனிதனுக்கும் இதுதான் வித்தியாசம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-60169527684661911562012-02-08T21:15:04.000+05:302012-02-08T21:15:04.000+05:30சுருக்கமாக இருந்தாலும் நறுக்கென கருத்தினைச் சொல்லு...சுருக்கமாக இருந்தாலும் நறுக்கென கருத்தினைச் சொல்லும் கவிதை... ரசித்தேன் சகோ.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-30149691772210162742012-02-08T19:29:33.266+05:302012-02-08T19:29:33.266+05:30கவிதை அருமை!கவிதை அருமை!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-50219897389330747832012-02-08T16:59:13.529+05:302012-02-08T16:59:13.529+05:30உதிர்ந்த இலை உதிர்ந்தது தான். கழிந்த நாட்கள் கழிந்...உதிர்ந்த இலை உதிர்ந்தது தான். கழிந்த நாட்கள் கழிந்தவை தானே தோழி! <br /><br />இலைகளை உதிர்ந்து முதிர்கிறது மரம்.நாட்களை உதிர்த்து முதிர்கிறது மனம்!<br /><br />(நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ?)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-74445561597068509522012-02-08T16:06:13.619+05:302012-02-08T16:06:13.619+05:30அருமையான கவிதை.... நிச்சயம் நாம் உணர வேண்டிய விஷயம...அருமையான கவிதை.... நிச்சயம் நாம் உணர வேண்டிய விஷயம் தான். இருக்கும் நாட்களில் மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்வது தான் நல்லது....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-80430702960317990752012-02-08T12:18:43.355+05:302012-02-08T12:18:43.355+05:30படித்து முடிக்கையில் திடுக்கிடவைத்தது அட, ஆமாம் என...படித்து முடிக்கையில் திடுக்கிடவைத்தது அட, ஆமாம் என்னும் ஒப்புதலான தலையசைவு. <br /><br />திகைப்பை உணர்த்தும் வரிகளில் இழையோடும் நிதர்சனம் மிக அருமை. பாராட்டுகள் நிலாமகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com