tag:blogger.com,1999:blog-5384219364998918560.post2817034990196383024..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: அசைதலின் பெரு வலிநிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-37675780112181891572010-12-13T01:21:29.319+05:302010-12-13T01:21:29.319+05:30கவிதையின் ஒவ்வொரு சொல்லிலுமே வன்சோகம் அடர்ந்து அமு...கவிதையின் ஒவ்வொரு சொல்லிலுமே வன்சோகம் அடர்ந்து அமுக்குகிறது.பெருவலி மனதில் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-87394868083190495002010-12-10T19:59:43.963+05:302010-12-10T19:59:43.963+05:30நல்ல கவிதை. அருமை.நல்ல கவிதை. அருமை.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-24548115726124533242010-12-10T13:55:01.158+05:302010-12-10T13:55:01.158+05:30சரியான தலைப்பு தான்.சரியான தலைப்பு தான்.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-24461349238459232232010-12-10T00:36:32.748+05:302010-12-10T00:36:32.748+05:30"ஞாபக அடுக்குகளின்
அடியாழத்தில்
அமிழ்ந்து போன..."ஞாபக அடுக்குகளின்<br />அடியாழத்தில்<br />அமிழ்ந்து போன<br />பலப்பல துயரங்களை<br />அசைத்து அசைத்து<br />மேலெழுப்பப் போதுமானதாகிறது அது"<br /><br />உண்மை தான் நிலா, ஞாபக அடுக்குகளின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் சேதிகள் தான் எத்தனை எத்தனை? கசிந்து பரவும் வன் சோகம் நெஞ்சைத் தொடுகிறது...கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-29631169422697765942010-12-09T20:18:12.177+05:302010-12-09T20:18:12.177+05:30வாசிக்கும் போதே துயர உலகில் காலடி எடுத்து வைத்த பி...வாசிக்கும் போதே துயர உலகில் காலடி எடுத்து வைத்த பிரமையை ஏற்படுத்துகிற உயிர்ப்பான கவிதை.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-46737118016875471302010-12-08T22:12:01.476+05:302010-12-08T22:12:01.476+05:30முரண் உத்தியில் நேர்த்தி வருகிறது. மென்மையான குயில...முரண் உத்தியில் நேர்த்தி வருகிறது. மென்மையான குயிலின் மென்மையான குரலில் வன்சோகம் காட்சிமைப்பட்டு மனசுலுக்குகிறது. அசைவற்ற இலைகளில் அடர்ந்த பச்சைகளினுர்டாகத் தெரியாத குரலைப்போலக் கசிகிறதுங்கள் சோகம்..வன்சோகம்.. கவிதையின் மொழி அழுத்தமுறுகிறது. துயரமும் ஒருவித சுகம்தான் நிலாமகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-77884589058427886752010-12-08T19:28:11.709+05:302010-12-08T19:28:11.709+05:30////நடுநிசியில்
அழுகையோய்ந்து கிடக்கும்
சாவு வீட்...////நடுநிசியில்<br />அழுகையோய்ந்து கிடக்கும் <br />சாவு வீட்டின் <br />ஒற்றை விசும்பலாய்<br />மனதைப் பிசைகிறது///<br />....என் தந்தை இறந்த பின் வந்த நாட்கள்... தேற்ற முடியா அம்மாவின் அழுகை.....திடுக்கிட்டு எழும் இரவுகள்....<br />மனதைப் பிசைகிறது கவிதை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-68458371108567963232010-12-08T18:47:55.914+05:302010-12-08T18:47:55.914+05:30நடுநிசியில்
அழுகையோய்ந்து கிடக்கும்
சாவு வீட்டின்...நடுநிசியில்<br />அழுகையோய்ந்து கிடக்கும் <br />சாவு வீட்டின் <br />ஒற்றை விசும்பலாய்<br />மனதைப் பிசைகிறது...<br /><br />இந்த வரியில் அப்படியே காட்சியாய் கண்ணுக்குள் புலப்பட்ட அதிர்வு.. ஹப்பா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-23034503880469939192010-12-08T17:01:23.950+05:302010-12-08T17:01:23.950+05:30சோகத்தின் வெளிப்பாடு...சோகத்தின் வெளிப்பாடு...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-74150050665769560492010-12-08T12:03:09.462+05:302010-12-08T12:03:09.462+05:30மனது கரைகிறது அசைவற்ற மர இலைகளில்
கசிந்து பரவும் ...மனது கரைகிறது அசைவற்ற மர இலைகளில் <br />கசிந்து பரவும் சோகம் கண்டு.எத்தனை நுணுக்கமான உணர்வும் கவனிப்பும்? சபாஷ் நிலாமகள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-66644027311789214542010-12-08T11:52:42.181+05:302010-12-08T11:52:42.181+05:30சோகத்தில், தனிமை வன் கொடுமைதன்.
பாசங்கின்றி ப...சோகத்தில், தனிமை வன் கொடுமைதன்.<br />பாசங்கின்றி பகிர தோல் வேண்டும் தான்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.com