tag:blogger.com,1999:blog-5384219364998918560.post1369792837840734567..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: எழுத்துக்காரத் தெருநிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-33205634566822900082010-07-24T10:19:04.196+05:302010-07-24T10:19:04.196+05:30முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ் &...முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ் & வேல்கண்ணன்... <br /><br /><br />ஆமோதிக்கிறேன் ரிஷபன் அண்ணா... குழந்தைமை தொலைக்காத அவரியல்பு பேச்சாகவும் எழுத்தாகவும் சுகந்தமளிக்கும். கொண்டாடப் பட வேண்டியவர் தானே...!<br /><br /><br />Ji...தஞ்சை பிரகாஷ் எனும் பெரும் ஜோதியில் தத்தம் அகல்களைப் பொருத்திக்கொண்டு ஒளி பரப்பிக் கொண்டிருப்பவர்கள் ஆயிற்றே நீங்கள் எல்லாம் ...! உங்களுக்கான பதாகைகளை உயர்த்திப் பிடிப்பதில் பெருமிதம் தான் எங்களுக்கு. வேணும் ஆசிகள் !! வேணும் மகிழ்வு!!!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-23146678285544038302010-07-23T13:55:14.350+05:302010-07-23T13:55:14.350+05:30என் நீண்ட நாள் நண்பனின் கவிதைகள் சிலாகிக்கப்படுவது...என் நீண்ட நாள் நண்பனின் கவிதைகள் சிலாகிக்கப்படுவது கண்டு நெகிழ்கிறேன்.விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரில் எழுதுவது போலவே வாழ்பவன் என் நண்பன்.உங்களோடு மலர் போன்ற வார்த்தைகளைத் தூவுவதில் நானும் இணைந்து கொள்கிறேன்.<br /><br />நல்லவற்றைப் பகிரும் உங்கள் குணத்திற்கு நன்றி நிலாமகள்.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-49418105649550622842010-07-22T21:02:16.604+05:302010-07-22T21:02:16.604+05:30தஞ்சாவூர்க் கவிராயரின் எழுத்துத் திறன் வார்த்தைகளி...தஞ்சாவூர்க் கவிராயரின் எழுத்துத் திறன் வார்த்தைகளில் அடங்காது.. அதற்கு அப்படியே எதிரிடையாய் குழந்தை மனசுடன் அவர் நம்முடன் பேசும் போது ஒரு எழுத்து இமயம் நம் லெவலுக்கு இறங்கி வருவதைக் கண்கூடாக பார்க்கலாம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-27954540875279942332010-07-22T10:38:46.606+05:302010-07-22T10:38:46.606+05:30இன்னும் சில நாட்களில் இந்த புத்தகத்தை நானும் படித்...இன்னும் சில நாட்களில் இந்த புத்தகத்தை நானும் படித்து விடுகிறேன்.வேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-17365426386260557842010-07-22T10:37:09.402+05:302010-07-22T10:37:09.402+05:30நல்லதோர் பதிவும் பகிர்வும். கமலேஷ் மாதிரி தான் நான...நல்லதோர் பதிவும் பகிர்வும். கமலேஷ் மாதிரி தான் நானும் சில நிமிடங்களுக்கு முன் தான் படித்து முடித்தேன். எனது வாழ்த்துகளுடன் அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.வேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-24307933411794927212010-07-22T00:24:56.441+05:302010-07-22T00:24:56.441+05:30அருமையான பகிர்வு சகோதரி..நன்றி.
உங்களின் தளத்தை இன...அருமையான பகிர்வு சகோதரி..நன்றி.<br />உங்களின் தளத்தை இன்றுதான் வாசிக்கிறேன்.<br />அணைத்து கவிதைகளுமே மிகவும் அருமையாக இருக்கிறது.<br />உங்களின் எழுது பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.com