1 கருத்துரைகள்
  1. யாரோ வேண்டுமென்றே தான் இதைச் செய்திருக்கிறார்கள் போலும்....பாவம் வாய் பேசா ஜீவன்....அதற்கும் சொல்ல எத்தனை விஷயங்கள் இருக்கிறதோ....

    சில தினங்களுக்கு முன்னர் என் சிறியதாயாரின் நினைவு மலர் ஒன்றுக்கான விடயங்களைத் தொகுத்துக் கொண்டிருந்த போது ஒரு பொன் மொழி கண்ணில் பட்டது...

    ‘உங்கள் எதிரிகளை உங்கள் புன்னகை பார்த்துக் கொள்ளும். அதனால் நீங்கள் புன்னகைக்கத் தவறாதீர்கள்’ மனச் சாட்சி உள்ளவர்கள் என்றால் உங்களுடயதை உங்கள் வசம் ஒப்படைப்பார்கள். எனக்கென்னவோ உங்களைத் தெரியாதவர்கள் இதைச் செய்திருக்கச் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.....

    அது வீட்டை விட்டு அதிக தூரம் வெளியே போகிற வழக்கமுடையதோ...

    ReplyDelete