20 கருத்துரைகள்
  1. கமலம்,நிருபமா அப்படித்தான்.இருவருக்கும் தேவை இருக்கிறது.சரியாக நகர்ந்து செல்லும் கதை.நன்று.

    ReplyDelete
  2. அழகான கதை.... படிக்க ஆரம்பித்ததிலிருந்தே அதனுடனேயே நகர்ந்து போன உணர்வு...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அவளுக்கு அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள கமலத்தை விட்டால் ஆளில்லை. அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலை நேரம் போக ஓய்வெடுப்பதில் தான் முனைப்பு காட்டுவார்கள்.

    சினேகம் எப்படியெல்லாம் வாய்க்கிறது அழகாய்.. பூ பூக்கிறது மனசுக்குள் வாசித்து முடிக்கும்போது.

    ReplyDelete
  4. உறவைவிட சினேகிதமே ஆறுதல் அளிக்கிறது. நல்ல பகிர்வு. vgk

    ReplyDelete
  5. மனஅழுத்தங்களைத் தீர்த்துக்கொள்ள ஒரு மருந்து நட்பு !

    ReplyDelete
  6. பிறக்காத குழந்தையை நிருபமாவில் தேடும் கமலத்தின் மனது நிஜமாகவே ஒரு தாமரைதான்.அழகான கதை சொல்லல்.நேர்த்தியான விவரிப்பு.ஒரு டிகிரி காஃபியை நுரை ததும்ப எப்படி வர்ணித்து வர்ணித்து மாய்ந்திருக்கிறீர்கள் நிலாமகள்? சபாஷ்.கமலம்மா செய்த தேங்காய் கலந்த ரவாலாடுகள் போல அப்படி ஒரு தித்திப்பு அன்பின் நிழல் பூசிய இக்கதையில்.

    ReplyDelete
  7. மிக அழகான கதை. அன்பு பொங்கி வழிகிறது கமலத்திடம். லயித்து படித்தேன்.

    ReplyDelete
  8. அழகான ஒரு சந்தோஷத்தை கமரா எழுத்துக்களால் கச்சிதமாகக் படம் பிடித்து விட்டீர்கள் நிலா!

    கச்சிதமான catch!

    ReplyDelete
  9. படிக்கப் படிக்க என்னவோ நானே அந்த வீட்டுக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பது போலொரு பிரமை. சனாசுனாவின் நாவின் சுவையுணர் அரும்புகள்வரை அழைத்துப் போய்வந்துவிட்டீர்கள். காட்சி வர்ணனைகளாகட்டும், மன உணர்வுகளாகட்டும், எடுத்தாள்வதில் பிரமிக்கவைக்கிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள் நிலாமகள்.

    ReplyDelete
  10. .சில சிறுகதைகளை எளிதில் மறக்க இயலாது அந்த வகையில் உங்களின் கதையும் பாராட்டுகள்

    ReplyDelete
  11. @shanmugavel

    நான் நினைத்தெழுதிய‌தை உண‌ர‌ வைத்தேனா?! ம‌கிழ்வும் ந‌ன்றியும் ஐயா.

    ReplyDelete
  12. @ வெங்கட் நாகராஜ்...

    நான் கூப்பிடும்போதெல்லாம் கைபிடித்து என்னுட‌ன் வ‌ர‌ நீங்க‌ளெல்லாம் இருப்ப‌து நிறைவாய் இருக்கிற‌து என‌க்கும் ச‌கோ... ந‌ன்றி!

    ReplyDelete
  13. @??????

    @ ரிஷபன்...சினேக‌த்தின் சிக‌ர‌ம் உண‌ர்ந்த‌வ‌ர் வாயால் இதைக் கேட்க‌ பூக்கும் பூவில் ந‌றும‌ண‌மும் க‌ம‌ழ்கிற‌து. ந‌ன்றி சார்.

    ReplyDelete
  14. @ வை. கோ. சார்...

    வாஸ்த‌வ‌ம் தான் சார்.

    ReplyDelete
  15. @ ஹேமா...

    வேறு போக்கிட‌மேது ந‌ம‌க்கெல்லாம்!

    ReplyDelete
  16. @ சுந்த‌ர்ஜி...

    உங்க‌ வ‌ருகையும் க‌ருத்துப் ப‌கிர்வும் த‌னித்தெம்புதான் என‌க்கு. உங்க‌ ஒவ்வொரு 'ச‌பாஷ்' ம் என்னை மேலும் எழுத‌த் தூண்டும் ர‌ச‌வாத‌ம் நிறைந்த‌து ஜி!

    ReplyDelete
  17. @ சிவ‌கும‌ர‌ன்...

    ஆம் சிவா. நாமும் ந‌ம் இறையும் அன்பென்னும் பிடியுள் அக‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் தானே...!

    ReplyDelete
  18. @ திண்டுக்க‌ல் த‌ன‌பால‌ன்...

    மிக்க‌ ந‌ன்றி ந‌ண்ப‌ரே!

    @ ம‌ணிமேக‌லா...

    ப‌திவின் நாடிபிடிக்கும் த‌ங்க‌ள் க‌ருத்துரைக‌ள் எப்போதும் போல் என்னை உற்சாக‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌ தோழி... ந‌ட்பில் ம‌கிழ்கிறேன், ந‌ன்றி!

    ReplyDelete
  19. @ கீதா...

    உங்க‌ வாசிப்புத் திற‌னும் ம‌ன‌ம் திற‌ந்த‌ பாராட்டும் த‌னித்துவ‌மான‌வை. உங்க‌ளைப் போன்றோரின் வார்த்தைக‌ள் என்னைக் க‌ம்பீர‌ப் ப‌டுத்துகின்ற‌ன‌. ந‌ன்றி தோழி!

    ReplyDelete
  20. @ மால‌தி...

    என்னை உச்சியிலேற்றி விட்ட‌ த‌ங்க‌ள் க‌ருத்துரைக்கு எப்ப‌டி சொல்ல‌ 'ந‌ன்றி' எனும் வெறும் சொல்லால்?!

    ReplyDelete