4 கருத்துரைகள்
  1. எல்லோருக்கும் தெரிந்தவர்களை விமர்சிப்பது எளிய செயல்.தேடலும் சுய உள்ளுணர்வும் நிறைந்த வாசிப்பே சரியான எழுத்தைத் தேர்வு செய்யவும் நல்ல வழித்துணையாகவும் உதவுகிறது.ராசை.கண்மணி ராசாவின் எழுத்தும் சுயம்புவாகத்தான் இருக்கிறது. நீங்கள் அடையாளம் காட்டிய கவிதைகளும் அதையே சொல்கின்றன. எழுதியவருக்கும்-அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அதுசரி.நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நிறைய புத்தகம் வாங்கினதா நெய்வேலில எல்லாரும் பேசிக்கிட்டிருக்காங்களே அது நிஜமா?

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜி...! அடுத்த நூல் விமர்சனம் புத்தம் புதியதிலிருந்து ... சரியா...

    ReplyDelete
  3. # வட்டமாய் அமர்ந்து
    பூக்களைப் பாடுவோம்
    போராளிகளைப் பாடத்தான்
    நமக்குத் தெம்பில்லையே #

    வெட்க்கிக் கொள்கிறேன்..

    ஒரு புத்தக வாசிப்பானுபவத்தை நயம் பட சொல்லி இருக்கேங்க..
    ஒரு கவிஞன் (அ) எழுத்தாளன்., வாசகனுக்கு சொல்லும் நீதி (அ) குறிப்புகளுக்கு சமமானதும், நிகரானதுமானது;
    படைப்புகளை அலசுதலும் ஆராய்தலும்.. உங்களோட மதிப்பீடு நல்லா இருக்கு படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது..
    நன்றியும் வணக்கங்களும்..
    நல்ல நட்பை எதிர் பார்கிறேன்..

    sankar.mech@gmail.com

    ReplyDelete
  4. @சிவாஜி சங்கர்...
    வாங்க சிவாஜி... முதல் வருகைக்கும் உளப்பூர்வமான பாராட்டுக்கும் நன்றியும் மகிழ்வும் நண்பா...!

    ReplyDelete